வேளிர் (ஈழம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வேளிர்- ஓர் ஆய்வு : வேள்=விருப்பம் ;முருகன்;மன்மதன்;அரசுஅதிகாரி ;வேட்டுவ இனக்குழு தலைவரின் அரசு பதவியை குறிக்கும் . அரசு உருவாவதற்கு முன்பு தமிழ் மண்ணில் கால்நடைகளை திருடர்களிடம் இருந்து பாதுகாக்கும் பொறுப்பை வேள் என்று அழைக்கப் பட்டனர் .அரசு உருவான பிறகு ஆட்சி அதிகாரத்தை குறிக்கும் சொல்லாக வேள் இருந்தது .காலப்போக்கில் அரசனின் அதிகார அடுக்கில் இடம் பெற தொடங்கிய பல தொழில் செய்யும் சாதியினருக்கு விருது பெயராக கொடுக்க பட்டது . ஆரம்பத்தில் வேள் என்ற சொல் வேட்டுவ இனக்குழு குல தலைவனின் அரசு ப அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Replaced Rollback |
||
வரிசை 1:
'''வேளிர்''' ஆட்சி தமிழகத்தில் இருந்தது போலவே ஈழத்திலும் இருந்தது. இவர்களைப் பற்றி இலங்கையின் வரலாற்று நூல்கள் மிகச் சில செய்திகளையே கூறினாலும் இலக்கையில் கிடைக்கும் 26 கல்வெட்டுகள் இவர்களை பற்றி நிரம்பவே சான்றுகளை தருகின்றன. இவர்களைப் பற்றிக் கூறும் கல்வெட்டுகள், எழுத்துப் பொறிப்புகள் அனைத்தும் [[பெருங்கற்காலம்]] சார்ந்த மையங்களிலேயே கிடைப்பதால் இவர்கள் பெருங்கற்காலத்தில் இருந்தே இலங்கையில் வலிமையுடன் இருந்தனர் என்று கூறுவார் ப. புஷ்பரட்ணம் என்னும் இலங்கை ஆய்வாளர்.
|