கூலி- பேகர் இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கூலி-பேகர் இயக்கம்''' (''Coolie-Begar movement)''') என்பது 1921 ஆம் ஆண்டில் [[ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம்|ஐக்கிய மாகாணங்களின்]] [[பாகேசுவர்]] நகரில் குமாவுன் பொது மக்களால் நடத்தப்பட்ட ஒரு வன்முறையற்ற இயக்கமாகும். இந்த இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகு 'குமாவுன் கேசரி' என்ற பட்டம் வழங்கப்பட்ட பத்ரி தத் பாண்டே இந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கினார். இந்த இயக்கத்தின் நோக்கம் கூலி-பேகரின் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர ஆங்கிலேயர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகும். [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்தி]], இயக்கத்தை புகழ்ந்து பேசும் போது, இதற்கு 'இரத்தமற்ற புரட்சி' என்று பெயரிட்டார்.
 
== அறிமுகமும் காரணங்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/கூலி-_பேகர்_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது