கி. ராஜநாராயணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
வரிசை 7:
| birth_date =16 செப்டம்பர் 1923
| birth_place = [[இடைசெவல்]], [[தமிழ்நாடு]], இந்தியா
|death_date = {{Death date and age|2021|5|17|1923|9|16}}<ref>{{cite news |title=எழுத்தாளர் கி.ரா. காலமானார் |url=https://www.dinamani.com/tamilnadu/2021/may/18/writer-ki-rajanarayanan-passed-away-3624996.html |accessdate=17 May 2021 |agency=தினமணி}}</ref>
| nationality = இந்தியா
| period = 1958– 2021
வரி 24 ⟶ 25:
| portaldisp =
}}
'''கி. ரா''' என்று சுருக்கமாக அழைக்கப்படும் '''கி. ராஜநாராயணன்''' (செப்டம்பர் 16, 1923 – மே 17, 2021), [[கரிசல் இலக்கியம்|கரிசல் இலக்கியத்தின்]] தந்தை என்று கருதப்படுபவர். [[கோவில்பட்டி]]யின் அருகில் உள்ள [[இடைசெவல்]] கிராமத்தைச் சேர்ந்தவர்.
கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.<ref>[http://www.vikatan.com/news/celebrity/134415-interesting-facts-of-kirajanarayanan கி. ரா.95]</ref>
1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.<ref>[http://www.vikatan.com/news/celebrity/134415-interesting-facts-of-kirajanarayanan கி. ரா.95]</ref>
 
[[1958]]இல் [[சரஸ்வதி (இதழ்)|சரஸ்வதி]] இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. <ref>[http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-10/article9114464.ece கி. ராஜநாராயணன்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/கி._ராஜநாராயணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது