அரங்க. சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 17:
சென்னிக்குளம் [[அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியாரின்]] படத்தை அரும்பாடுபட்டு ஊற்றுமலை ஜமீனில் கண்டுபிடித்து உலகுக்கு வெளிப்படுத்தினார்.
அரங்க சீனிவாசன் மனைவி பெயர் பாப்பம்மா. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். விஜயலட்சுமி, திருவெங்கடம், மணிமேகலை, ராணி. அவரது பேரப்பிள்ளைகள்
தமிழ்நாடு மற்றும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அவர் ஒருபோதும் பணம் சம்பாதிக்க விரும்பவில்லை. அவரது புத்தகங்களின் உரிமை பணம் எங்கே போகிறது என்பது அவரது வாரிசுகளுக்கு கூட தெரியாது. அவர் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார்
==எழுத்துலகில்==
|