சுருளி ராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சான்று இணைப்பு
சிNo edit summary
வரிசை 15:
}}
 
'''சுருளி ராஜன்''' (ஆங்கிலம்: ''Suruli Rajan'') தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்.<ref>{{cite book|editor1-last=|author2=|title=பிளாஷ்பேக்: ஒரே ஆண்டில் 50 படங்களில் நடித்த சுருளிராஜன்|publisher=தினமலர் நாளிதழ் |year=8 மே 2017|quote= | url=https://m.dinamalar.com/}}</ref> இவருக்கு 1981-82 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
 
== வாழ்க்கை ==
நடிகர் சுருளி ராஜன் [[தேனி மாவட்டம்]] [[பெரியகுளம்|பெரியகுளத்தில்]] 1938ம் ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் சங்கரலிங்கம் ஆகும்.<ref>{{cite book|editor1-last=உமா ஷக்தி|title=கவுண்டமணி, வடிவேலுவிற்கு முன்னோடி இவர்தான்! சுருளி ராஜன்!|publisher=தினமணி நாளிதழ் |year=27 ஜூலை 2019|quote=தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1938-ம் ஆண்டு பிறந்தார் சுருளி ராஜன். சுருளி அருவியருகே இருந்த இவரது குலதெய்வம் சுருளி வேலப்பரின் பெயர் இவருக்கு இடப்பட்டது. அவருக்கு சங்கரலிங்கம் என்று இன்னொரு பெயரும் உண்டு. ஆனால் சுருளி என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டார்.| url=https://www.dinamani.com/junction/marakka-mudiyatha-thirai-mugangal/2019/jul/27/actor-suruli-rajan-life-films-and-death-3202691.html}}</ref> [[சுருளி அருவி]]யருகே இருந்த இவரது குலதெய்வம் [[முருகன்|சுருளிவேலர் சுவாமி]] பெயர் இவருக்கு இடப்பட்டது. இவரின் தந்தையார் பெயர் பொன்னையாப்பிள்ளை. இவர் அவ்வூரில் உள்ள விவசாயப் பண்ணையில் கணக்குப்பிள்ளையாக வேலை செய்தார். இவரின் தந்தையாரின் இறப்பிற்குப்பின் மதுரையில் தனது சகோதரர் வீட்டில் இருந்து சிறு தொழிற்சாலையில் வேலை கற்றுக்கொண்டு இருந்தார்.
 
== நடிப்பு ==
[[மதுரை|மதுரையில்]] வேலைபார்த்துக்கொண்டே தன்னார்வ நாடகங்களில் நடித்தார். ஆகையால் 1959ம் ஆண்டு திரைப்படத்தில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தார். முதலில் கலைஞரின் காகிதப்பூ என்ற நாடகத்தில் தேர்தல் நிதிக்காக நடித்தார். பின்னர் தயாரிப்பாளர் ஜோசப்பின் சிட்டாடல் திரைப்படக்கழகத்தால் எடுக்கப்பட்ட "[[இரவும் பகலும்"]] (1965) என்ற திரைப்படத்தில் நடித்தார், அப்போதே "காதல் படுத்தும்பாடு" என்ற படத்திலும் நடித்தார். 1970ல் திருமலை தென்குமரி, 1971ல் "[[ஆதி பராசக்தி (திரைப்படம்)|ஆதிபராசக்தி"]] என்ற படத்தில் சென்னை மீனவர் பேச்சுப்பேசி அனைவரையும் தன் பக்கம் திருப்பினார். 1970ம் ஆண்டுகளில் புகழின் உச்சத்தில் இருந்தார். ம. எ. காஜா வின் "[[மாந்தோப்புக்கிளியே"]] என்ற படத்தின் மூலம் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகரானார்.<ref>http://cinema.maalaimalar.com/2012/07/14181531/tamil-cinema-history-shurulira.html</ref><ref>http://tamil.oneindia.in/movies/shooting-spot/2009/09/24-vivek-enacts-surulirajan-charecter-in-vaada.html</ref>
 
ஒளி பிறந்தது, மனிதரில் இத்தனை நிறங்களா, முரட்டுக்காளை, ஹிட்லர் உமாநாத், பாலாபிசேகம், ஆறிலிருந்து அறுபது வரை, தாய் மீது சத்தியம், பொல்லாதவன், நான் போட்ட சவால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
வரிசை 166:
|}
 
== மேற்கோள்கள் ==
== மேற்கோள் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/சுருளி_ராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது