மறுமலர்ச்சி (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு சஞ்சிகை '''மறுமலர்ச்சி'''. 1946 ஆம் ஆண்டு [[பங்குனி]]யில் முதல் இதழ் வெளியானது. [[தி. ச. வரதராசன்]] (வரதர்), கா. மதியாபரணம், [[நாவற்குழியூர் சோ. நடராசன்]], ச. பஞ்சாட்சரசர்மா, க. இ. சரவணமுத்து ஆகியோரால் தொடங்கப்பட்டது. 1948 வரை 24 இதழ்கள் வெளியாகின.
[[பகுப்பு:ஈழத்து சஞ்சிகைகள்]]
|