மறுமலர்ச்சி (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு சஞ்சிகை '''மறுமலர்ச்சி'''. 1946 ஆம் ஆண்டு [[பங்குனி]]யில் முதல் இதழ் வெளியானது. [[தி. ச. வரதராசன்]] (வரதர்), கா. மதியாபரணம், [[நாவற்குழியூர் சோ. நடராசன்]], ச. பஞ்சாட்சரசர்மா, க. இ. சரவணமுத்து ஆகியோரால் தொடங்கப்பட்டது. 1948 வரை 24 இதழ்கள் வெளியாகின.
 
 
[[பகுப்பு:சஞ்சிகைகள்]]
[[பகுப்பு:ஈழத்து சஞ்சிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மறுமலர்ச்சி_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது