சூழலையும்சூழலைப் பற்றியும், மனிதனுக்கும்மனிதருக்கும் சூழலுக்கும் இருக்கும் தொடர்பையும்தொடர்பைப் ஒழுங்கிய,பற்றியும் விஞ்ஞானஅறிவியல் அணுகுமுறையில் ஆயும் இயல் '''சூழலியல்''' ஆகும். உயிருள்ளவற்றுக்கும் (குறிப்பாக மனிதன்), உயிரற்ற பூதவியல் கூறுகளுக்கும் இடையான தொடர்பாடலை விபரிக்கும் இயலாகவும் சூழலியலை கருதலாம். இவ்வியல் உயிரியல், வேதியியல், இயற்பியல், புவியியல், சமுதாயவியல், பொருளியல் ஆகிய மூல இயல்களின் ஒரு interdisciplinary இயலாக கொள்லாம்.