திலகபாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தகவற்சட்டம் இணைப்பு
சிNo edit summary
வரிசை 36:
== பிறப்பு ==
 
இவர் [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டம் பட்டிவீரன்பட்டியில்[[பட்டிவீரன்பட்டி]]யில் பிறந்த இவர் பள்ளிப்படிப்பை அவ்வூரிலேயே முடித்தார். பின்னர் [[மதுரை]] [[பாத்திமா கல்லூரி]]யில், வணிகவியல் படிப்பை படித்தார். இவர் கல்லூரி படிக்கும் காலத்திலேயே, கவிதைகளை எழுத தொடங்கினார். இவர் தற்போது [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]] மாவட்டம், [[சிவகாசி]]யில் வசித்து வருகிறார். இலக்கிய பயணங்களிலும், அரசியல் பயணங்களின் மூலமாகவும் மக்களை சந்தித்து வருகின்றார். சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் பட்டிவீரன் பட்டி ஊ. பு. அ. சௌந்திரபாண்டியனாரின் வரலாற்று நூல் மிக முக்கிய படைப்பாகும்.
 
== வெளியான நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திலகபாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது