நகர்புற உள்ளாட்சி அமைப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தனீஷ் (பேச்சு | பங்களிப்புகள்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
தனீஷ் (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
||
வரிசை 6:
== மாநகராட்சி ==
· மாநகராட்சியின் தலைவர் மேயர் என்று அழைக்கப்படுகிறார்.▼
· மாநகராட்சியின் நிருவாக அலுவலர் ஆணையர் எனப்படுகிறார்.▼
· மாநகரத்திலும் பல வார்டுகள் உள்ளன. வார்டு உறுப்பினர்களை ( கவுன்சிலர்கள்) மக்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள்.▼
· பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர், மகளிருக்கு இட ஒதுக்கீடுகள் உண்டு.▼
· மேயர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.▼
· சொத்துவரி, தொலைக்காட்சிக் கட்டணம், தொழில்வரி, விளம்பர வரி போன்றவை மாநகராட்சியின் முக்கிய வருவாய்களாகும்.▼
· மாநகராட்சி அவையில் இயற்றப்படும் திட்டங்களை செயல்படுத்த மாநகராட்சி அலுவலகம் உள்ளது.▼
#சென்னை
=== நகராட்சி ===▼
#கோயம்புத்தூர்
· ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள பேரூர்கள் நகராட்சிகள் ஆகச் செயல்படுகின்றன.▼
#மதுரை
· இவற்றின் தலைவரும், உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.▼
#திருச்சி
· இவர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும்.▼
#சேலம்
· நகராட்சி ஆணையர் இதன் நிருவாக அலுவலர் ஆவார்.▼
#திருநெல்வேலி
· தமிழகத்தில் மொத்தம் 102 நகராட்சிகள் உள்ளன.▼
#ஈரோடு
· நகரங்கள் ஒவ்வொன்றும் வார்டுகளாக பிரிக்கப்பட்டு,வார்டு உறுப்பினர்களை மக்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.▼
#வேலூர்
· நகராட்சி மன்றம் இயற்றும் தீர்மானங்களை செயல்படுத்த நகராட்சி அலுவலகம் உள்ளது.▼
#தூத்துக்குடி
· வீட்டுவரி, கேளிக்கை வரி, தொழில்வரி, குடிநீர் வரி போன்றவைகள் முக்கிய வருவாய்கள் ஆகும்.▼
#திருப்பூர்
· புளுகிராஸ் என்ற அமைப்பு விலங்குகளை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ளது.▼
#திண்டுக்கல்
#தஞ்சாவூர்
#ஓசூர்
#நாகர்கோவில்
#ஆவடி
=== பேரூராட்சி ===▼
▲
▲
▲
· பத்தாயிரம் மக்கள் தொகைக்கும் மேலுள்ள ஊராட்சிகள், பேரூட்ராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படுகின்றன.
· தமிழகத்தில் மொத்தம் 611 பேரூராட்சிகள் உள்ளன.
வரி 35 ⟶ 65:
· பேரூராட்சி நிருவாகத்தைச் செயல் அலுவலர் கவனித்துக் கொள்கின்றார்.
[[பகுப்ப:தமிழ்நாடு]]
|