சிரித்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 13:
}}
 
1963ஆம் ஆண்டில் [[சி. சிவஞானசுந்தரம்]] (சிரித்திரன் சுந்தர்) அவர்களால் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] ஆரம்பிக்கப்பட்ட '''சிரித்திரன்''' சஞ்சிகை அன்னாரின் மறைவு வரை 32 வருடகாலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது. சிந்தனைச் சிறப்பாலும், கேலிச் சித்திரங்கள், கருத்தோவியங்கள் போன்ற படைப்புக்களாலும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் சிரித்திரன் சஞ்சிகை ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் தனியிடத்தைப் பெற்றது. [[மகுடி பதில்கள்]] என்று மகுடமிட்டு சுந்தர் எழுதிய கேள்வி பதில்கள் ஒரு காலத்தில் பத்திரிகை உலகில் பலராலும் பேசப்பட்டு வந்தது.
 
== சிரித்திரன் பகுதிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிரித்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது