கும்பகோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 63:
| footnotes =
}}
'''கும்பகோணம்''' (Kumbakonam), [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்தமிழ்நாட்டின்]], [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள [[கும்பகோணம் வட்டம்]] மற்றும் [[கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[சிறப்பு நிலை நகராட்சி]]யும் ஆகும். இந்த சிறப்பு நிலை நகராட்சியில் 45 வார்டுகள் அமைந்துள்ளது. தமிழக சிறப்பு நிலை நகராட்சிகளிலேயே மிகப்பெரிய நகராட்சியும் அதிக வார்டுகளை கொண்ட நகராட்சியும் இதுவே ஆகும். இந்த கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
'''கும்பகோணம்''' (Kumbakonam) [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள [[கும்பகோணம் வட்டம்]] மற்றும் [[கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[சிறப்பு நிலை நகராட்சி]] ஆகும்.இந்த சிறப்பு நிலை நகராட்சியில் 45 வார்டுகள் அமைந்துள்ளது. தமிழக சிறப்பு நிலை நகராட்சிகளிலேயே மிகப்பெரிய நகராட்சியும் அதிக வார்டுகளை கொண்ட நகராட்சியும் இதுவே ஆகும். இந்த கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
[[காவேரி]] கரையில் அமைந்துள்ள கும்பகோணம், [[சென்னை]]க்கு 270 [[கி.மீ]] தெற்கிலும், [[திருச்சி]]க்கு 90 கி.மீ கிழக்கிலும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கு]] 40 கி.மீ வட-கிழக்கிலும் உள்ளது. [[சோழர்]] காலத்தில் '''குடந்தை''' என்று அழைக்கப்பட்டு வந்த கும்பகோணம் ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக விளங்கியதாக கூறப்படுகிறது. கும்பகோணத்தில் அதிக எண்ணிக்கையில் [[சைவம்]] மற்றும் [[வைணவம்]] கோயில்கள் உள்ளன. [[கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்|சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்]] உள்ளிட்ட பல சமணக் கோயில்களும் இங்கு உள்ளன. கும்பகோணம் அருகே பௌத்தக்கோயில் இருந்ததற்கான சான்று [[கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்|கும்பேஸ்வரர் கோயிலில்]] உள்ளது. கும்பகோணம் "'''கோவில்களின் நகரம்'''" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை [[மகாமகம்]] கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் [[வெற்றிலை]]யும் [[பாக்கு]]ம் விளைகிறது. கும்பகோணம் வெற்றிலை உலகெங்கிலும் மிகவும் பிரபலமானது. [[கணிதம்|கணித]] மேதையான [[இராமானுஜன்|ஸ்ரீனிவாச ராமானுஜன்]] கும்பகோணத்தில் வளர்ந்தவராவார்.
வரி 72 ⟶ 71:
 
== மக்கள்தொகை பரவல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011- ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 45 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 36,648குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 154,237ஆகும். அதில்ஆண்கள் 78,147,பெண்கள்76090 உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91.6% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,021 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 12791 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 969 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 9,058 மற்றும் 82 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.07%, இசுலாமியர்கள் 9.57% , கிறித்தவர்கள் 3.99% மற்றும் பிறர் 0.36%ஆகவுள்ளனர்.<ref>[ https://www.censusindia.co.in/towns/kumbakonam-population-thanjavur-tamil-nadu-803697 கும்பகோணத்தின் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
== குடந்தை சங்ககாலச் சோழரின் செல்வக் கருவூலம் ==
வரி 92 ⟶ 91:
 
== பெயர்க் காரணம் ==
பிரளய காலத்தில் மிதந்து வந்த அமுதகுடத்தின் மூக்கின் வழியே அமுதம் பரவிய தலம் குடமூக்கு என்னும் பெயர் தாங்கியுள்ளது என்னும் விளக்கம் குடமூக்கு என்னும் சொற்றொடருக்குத் தரப்படுகிறது. கி.பி.7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாகிய திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசு நாயனாரும் இத்தலத்தை குடமூக்கு எனவும் திருக்குடந்தை எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆழ்வார்களுள் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் குடந்தை எனவும் பூதத்தாழ்வார் குடமூக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். திருநாவுக்கரசு நாயனார் தலயாத்திரையைப் பற்றித் தாம் கூறியபோது சேக்கிழார் இத்தலத்தைக் குடமூக்கு என அறிமுகப்படுத்துகிறார். திருப்புகழ் பாடியருளிய அருணகிரிநாதர் இத்தலத்துத் திருமுருகன் மீது பாடிய பாட்டில் "மாலைதளி வந்து கும்பகோண நகர் வந்த பெருமாளே" எனப் போற்றியுள்ளார். குடமூக்கு என்னும் சொற்றொடர் கும்பகோணம் என மாறியது இடைக்காலத்தில் எனக் கொள்ளலாம். குடம் என்பதற்குக் கும்பம் என்னும் பெயருண்டு. கோணம் என்னும் சொல்லுக்குரிய பல பொருள்களுள் மூக்கு என்னும் பொருளும் அடங்கும். இவ்வாறு குடமூக்கு என்பதை கும்பகோணம் என ஆக்கிக்கொண்டார்கள். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மிகுதியான கவிதைகளைக் கொண்ட பல நூல்கள் இயற்றிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை தாம் எழுதிய திருக்குடந்தைப் புராணத்தின் திருத்தல விசேடப் படலத்திலுள்ள 18ஆவது பாடலில் இத்தலத்தைக் கும்பகோணம் எனக் கொள்கிறார். இதே படலத்தின் 19ஆவது பாடலில் இதனைக் குடமூக்கு எனக் காட்டுகிறார்.<ref name="km"/>
 
=== கும்பகோணம் தல புராணங்கள் ===
கும்பகோணம் தலத்தின் வரலாறுகளை விளக்கி நான்கு [[தலபுராணங்கள்]] இயற்றப்பட்டுள்ளன. அவை:
கும்பகோணம் தலத்தின் வரலாறுகளை விளக்கி நான்கு [[தலபுராணங்கள்]] இயற்றப்பட்டுள்ளன. அவை : 1) கும்பகோணத் தலபுராணம், 1406 பாடல்கள் கொண்டது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 2) கும்பகோணப் புராணம், 1118 பாடல்கள் கொண்டது. ஆசிரியர் அகோரதேவர் (17ஆம் நூற்றாண்டு). 3) கும்பகோணப் புராணம், ஆசிரியர் ஒப்பிலாமணிப் புலவர் (18ஆம் நூற்றாண்டு). 4) திருக்குடந்தைப் புராணம், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை இயற்றியது, 70 படலங்களும் 2384 பாடல்களும் கொண்டது. 1865ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் தாசில்தாராக இருந்த சிவகுருநாதபிள்ளை மற்றும் பல சைவப் பெருமக்கள் வேண்டுகோளுக்கிணங்க மகாவித்துவான் [[மீனாட்சிசுந்தரம் பிள்ளை]] அவர்கள் கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் தங்கியிருந்து இந்தத் திருக்குடந்தைப் புராணத்தை இயற்றியளித்துள்ளார். 1866ஆம் ஆண்டு தை மாதம் அச்சிடப்பெற்ற இத் திருக்குடந்தைப் புராணம் இலக்கியச் சிறப்புகள் பல கொண்டதாகும். இத்தலத்தின் சிறப்புகள் முழுவதையும் இப்புராணத்தில் காணலாம்.<ref> முனைவர் வே.இரா.மாதவன், திருக்குடந்தைப்புராணம், மகாமகம் 2004 சிறப்பு மலர் </ref>
 
# கும்பகோணத் தலபுராணம், 1406 பாடல்கள் கொண்டது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
# கும்பகோணப் புராணம், 1118 பாடல்கள் கொண்டது. ஆசிரியர் அகோரதேவர் (17ஆம் நூற்றாண்டு).
# கும்பகோணப் புராணம், ஆசிரியர் ஒப்பிலாமணிப் புலவர் (18ஆம் நூற்றாண்டு).
# திருக்குடந்தைப் புராணம், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை இயற்றியது, 70 படலங்களும் 2384 பாடல்களும் கொண்டது.
 
கும்பகோணம் தலத்தின் வரலாறுகளை விளக்கி நான்கு [[தலபுராணங்கள்]] இயற்றப்பட்டுள்ளன. அவை : 1) கும்பகோணத் தலபுராணம், 1406 பாடல்கள் கொண்டது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 2) கும்பகோணப் புராணம், 1118 பாடல்கள் கொண்டது. ஆசிரியர் அகோரதேவர் (17ஆம் நூற்றாண்டு). 3) கும்பகோணப் புராணம், ஆசிரியர் ஒப்பிலாமணிப் புலவர் (18ஆம் நூற்றாண்டு). 4) திருக்குடந்தைப் புராணம், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை இயற்றியது, 70 படலங்களும் 2384 பாடல்களும் கொண்டது. 1865ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் தாசில்தாராக இருந்த சிவகுருநாதபிள்ளை மற்றும் பல சைவப் பெருமக்கள் வேண்டுகோளுக்கிணங்க மகாவித்துவான் [[மீனாட்சிசுந்தரம் பிள்ளை]] அவர்கள் கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் தங்கியிருந்து இந்தத் திருக்குடந்தைப் புராணத்தை இயற்றியளித்துள்ளார். 1866 1866ஆம்ஆம் ஆண்டு தை மாதம் அச்சிடப்பெற்ற இத் திருக்குடந்தைப்இத்திருக்குடந்தைப் புராணம் இலக்கியச் சிறப்புகள் பல கொண்டதாகும். இத்தலத்தின் சிறப்புகள் முழுவதையும் இப்புராணத்தில் காணலாம்.<ref> முனைவர் வே.இரா.மாதவன், திருக்குடந்தைப்புராணம், மகாமகம் 2004 சிறப்பு மலர் </ref>
 
கும்பகோணம் கல்வெட்டுக்களில் இவ்வூர் ஸ்ரீகுடந்தை, குடமூக்கு, திருக்குடமூக்கு, வடகரைப் பாம்பூர் நாட்டுத் தேவதானம் திருக்குடமூக்கு, உய்யக்கொண்டார் வளநாட்டுப் பிரமதேயம் திருக்குடமூக்கு என்றெல்லாம் பலவாறு அழைக்கப்பட்டுள்ளது.<ref> புலவர் செ.இராசு, குடந்தைக் கீழ்க்கோட்டக் கல்வெட்டுகள், மகாமகம் 2004 சிறப்பு மலர் </ref>
 
=== குடந்தை ===
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 51 பாசுரங்களில், 50 இடங்களில் குடந்தை என்ற பெயர் ஆளப்பெற்றுள்ளது. <ref name="kk"> குடந்தையும் குடமூக்கும், மகாமகம் 1992 சிறப்பு மலர் </ref>
பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவரான பெரியாழ்வார் பாடலில் குடந்தை என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
{{cquote| தூ நிலாமுற்றத்தே போந்துவிளையாட<br>
வரி 121 ⟶ 127:
 
* பிரளய காலத்தில் பிரம்மா வேதங்களை காக்க ஒரு குடம் செய்ய முடிவு செய்தார், உலகத்தின் பல்வேறு பகுதியிருந்து மண் எடுத்து செய்ததில் குடங்கள் பிண்டமாகின, இறுதியாக திருச்சேறையில் (சாரஷேக்திரம் ) மண் எடுத்து குடம் செய்து வேதங்களைக் காத்தார்.
* குடத்தின் வாசல் குடவாசல் குடத்தின் கோணம் கும்பகோணம் (மத்யமம்) நடுவே சாரக்ஷேத்ரம் என்னும் திருச்சேறை.
 
*குடத்தின் வாசல் குடவாசல் குடத்தின் கோணம் கும்பகோணம் (மத்யமம்) நடுவே சாரக்ஷேத்ரம் என்னும் திருச்சேறை.
 
== மகாமகக் குளம் ==
வரி 147 ⟶ 152:
2004-ம் ஆண்டு சூலை 16-ம் தேதி அன்று கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பிஞ்சுக் குழந்தைகள் கருகி சாம்பலாகினர். 18-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மிகக் குறுகிய இடத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டிருந்ததே இத்தனை பேர் உயிர் பறிபோனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.<ref>http://dinamani.com/india/article712415.ece</ref> இந்த வழக்கின் தீர்ப்பு 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி அன்று கூறப்பட்டது. இதில் 8 பேருக்கு ஐந்து ஆண்டுகளும், இரண்டு பேருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. 11 பேர் விடுவிக்கப்பட்டார்கள். இப்பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டது.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/article6263876.ece| 'கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் முழுமையான நீதி கிடைக்கவில்லை']</ref>
 
== போக்குவரத்து வசதிகள் ==
=== பேருந்து வசதிகள் ===
 
கும்பகோணம் நகரில் பேருந்து வசதிக்காக, மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பேருந்து சேவைகள் செயல்பட்டு வருகிறது. [[சென்னை]], [[வேலூர்]], [[தஞ்சாவூர்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[விழுப்புரம்]], [[சேலம்]], [[பெங்களூரு]], [[காஞ்சிபுரம்]], [[திண்டிவனம்]], [[புதுச்சேரி]], [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[சீர்காழி]], [[நாகப்பட்டினம்]], [[புதுக்கோட்டை]], [[அரியலூர்]], [[ஜெயங்கொண்டம்]], [[திருச்சி]], [[மதுரை]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[திருநெல்வேலி]], [[கடலூர்]], [[திண்டுக்கல்]] ஆகிய நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளது.
===பேருந்து வசதிகள்===
 
கும்பகோணம் நகரில் பேருந்து வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பேருந்து சேவைகள் செயல்பட்டு வருகிறது. [[சென்னை]], [[வேலூர்]], [[தஞ்சாவூர்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[விழுப்புரம்]], [[சேலம்]], [[பெங்களூரு]], [[காஞ்சிபுரம்]], [[திண்டிவனம்]], [[புதுச்சேரி]], [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[சீர்காழி]], [[நாகப்பட்டினம்]], [[புதுக்கோட்டை]], [[அரியலூர்]], [[ஜெயங்கொண்டம்]], [[திருச்சி]], [[மதுரை]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[திருநெல்வேலி]], [[கடலூர்]], [[திண்டுக்கல்]] ஆகிய நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளது.
 
===ரயில் சேவைகள்===
 
===ரயில் தொடருந்து சேவைகள் ===
கும்பகோணம் நகரில் ரயில் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து [[இராமேஸ்வரம்]], [[ஹைதராபாத்]], [[கோயம்புத்தூர்]], [[மயிலாடுதுறை]], [[திருச்சி]], [[சென்னை]], [[நாகர்கோவில்]], [[தாம்பரம்]], [[மைசூருமைசூர்]], [[வேலூர்]], [[திருவண்ணாமலை]], [[திருப்பதி]], [[மதுரை]], [[சேலம்]], [[பெங்களூரு]] ஆகிய நகரங்களுக்கு ரயில்தொடருந்து சேவைகள் உள்ளது.
இங்கிருந்து [[இராமேஸ்வரம்]], [[ஹைதராபாத்]],
[[கோயம்புத்தூர்]], [[மயிலாடுதுறை]], [[திருச்சி]], [[சென்னை]], [[நாகர்கோவில்]], [[தாம்பரம்]], [[மைசூரு]], [[வேலூர்]], [[திருவண்ணாமலை]], [[திருப்பதி]], [[மதுரை]], [[சேலம்]], [[பெங்களூரு]] ஆகிய நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளது.
 
== மேலும் காண்க ==
* [[மகாமக குளம் நெரிசல்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
வரி 168 ⟶ 170:
 
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
 
 
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது