மருதம் (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Change a small mistake with proof of recent archeology
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 38:
 
கிபி 900-களில் சோழ ஆட்சியின் மீள் வருகையின் பின்னர் மருதநிலம் பெருவளர்ச்சி கண்டது. சோழர்கள் தொண்டை நாட்டையும், கொங்கு நாட்டையும் கைப்பற்றி அங்கிருந்த குறும்பர், வேட்டுவர் ஆகியோரையும் வென்று அவர்களின் நிலங்களில் வெள்ளாண்மை செய்துள்ளனர். அது மட்டுமின்றி இக்கால கட்டத்தில் அங்கு வெள்ளாளரை குடியமர்த்தி மருதநிலத்தை விரிவுபடுத்தியும் உள்ளனர். குறும்பர், வேட்டுவர், இருளர் மக்களில் பலரும் விவசாயக் கூலிகளாக மாற்றப்பட்டு மருத நிலத்தின் மக்களாக மாற்றப்பட்டதும் இக்கால கட்டத்தில் தான். இக்கால கட்டத்தில் எழுந்த திவாகர நிகண்டு
 
பள்ளர்கள் அடிமைகளாக இருந்தனர்
 
“களமர் தொழுவர் மள்ளர் கம்பளர்
வரி 68 ⟶ 66:
== மருத நிலத்தின் கருப்பொருட்கள் ==
* ''தெய்வம்'': [[இந்திரன்]]
* ''மக்கள்'': மள்ளர், [[உழவர்]], உழத்தியர்,  [[கடையர்]],[[ஊராளி| ஊரான்]], கடைசியர், வினைஞர், பள்ளர் சிலதர் 
* ''பறவைகள்'': [[கொக்கு]], [[நாரை]], [[குருகு (பறவை)|குருகு]], [[வாத்து]], [[அன்றில்]]
* ''விலங்குகள்'': [[எருமை (கால்நடை)|எருமை]], [[நீர்நாய்]], [[பசு]], [[காளை]], [[ஆடு]]
வரி 76 ⟶ 74:
* ''பண்'': மருத [[யாழ்]]
* ''பறை'' : நெல்லரி
* ''தொழில்'': களைகட்டல், களை பறித்தல், நாற்று நற்றல், ஏறுதழுவுதல், நெல்லரிதல், கடாவிடல்
* ''நீர் நிலை'' : [[குளம்|பொய்கை]], [[ஆறு]], [[ஏரி]], [[குளம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/மருதம்_(திணை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது