குஞ்ஞாலி மரைக்காயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
தட்டுப்பிழைத்திருத்தம்
வரிசை 2:
[[படிமம்:Marakkar-Navy.JPG|வலது|thumb|771x771px|இந்திய கடற்படையால் அமைக்கப்பட்ட குஞ்ஞாலி மரைகாயர் நினைவுத்தூண் இடம்:கோட்டக்கல், வடகறா,கேரளம்]]
[[படிமம்:Kunjali_Marakkar_Memorial,_Iringal,_Kozhikkod_1_(3).JPG|thumb|300x300px|குஞ்ஞாலி மரைக்காயர்களின் மூதாதையர்  இல்லம் ,தற்போது அருங்காட்சியகம்]]
'''குஞ்ஞாலி மரைக்காயர்''' என்பது [[கோழிக்கோடு|கோழிக்கோட்டு]] சாமுத்ரி மன்னனின் [[கடற்படை]]த் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர். நால்வர் குஞ்ஞாலி மரைக்காயர் பதவி வகித்திருந்தனர்.  பதினாறாம் நூற்றாண்டுகளில் இவர்கள் போர்த்துகீசியர்களுக்கு எதிராக 1502 இல் தொடங்கி 1600கள் வரை சாமரின் கடற்படைடயில்கடற்படையில் சிறப்பாக போர் புரிந்தனர். இவர்களில் இரண்டாம்  குஞ்சாலி மரைக்காயர்  பிரபலமானவர், இந்தியக் கடற்கரையில் முதன் முறையாய்க் கடற்படைப் பாதுகாப்பு தளத்தை ஒருங்கிணைத்தவர்களாவர்.
== பட்டம் ==
 
வரிசை 20:
|}
 
அரபு முசுலீம்கள் தனி ஆதிக்கம் செலுத்தி வந்த மலையாளக் கடலில் [[போர்ச்சுகீசிய இந்தியா|போர்ச்சுக்கீசியர்]] வணிகஞ் செய்ய வந்தனர். இது அரபு முசுலீம்களுக்குப் பிடிக்கவில்லை. முதலில் கொச்சி மன்னனும் போர்ச்சுகீசியர்களை எதிர்த்தான். நாலாம் குஞ்ஞாலி போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்துப் போரிட்டார். ஆனால், குஞ்ஞாலி அரசைக் கைப்பற்ற முயற்சிப்பதாக மன்னனிடம் கூறி மன்னனோடு இணைந்து நான்காம் குஞ்ஞாலியைத் தோற்கடித்தனர்.
[[பகுப்பு:கேரள வரலாறு]]
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குஞ்ஞாலி_மரைக்காயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது