வ. ஐ. ச. ஜெயபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய திரைப்பட நடிகர், இலங்கை எழுத்தாளர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

15:10, 26 மார்ச்சு 2006 இல் நிலவும் திருத்தம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 1944இல் பிறந்த ஜெயபாலன் ஈழத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இவரது கவிதை நூல்கள்

  • சூரியனோடு பேசுதல் (1986)
  • நமக்கென்றொரு புல்வெளி (1987)
  • ஈழத்து மற்றும் எங்கள் முகங்களும் (1987)
  • ஒரு அகதியின் பாடல் (1991)
  • வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் (2002)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._ஐ._ச._ஜெயபாலன்&oldid=31678" இலிருந்து மீள்விக்கப்பட்டது