இந்திய அமைதி காக்கும் படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted பகுதி நீக்கல் கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 35:
 
== இந்திய அமைதி காக்கும் படை நடத்தியவை ==
=== பொதுமக்களின் மேல் நடத்தப்பட்ட படுகொலைகள் ===
{| class="wikitable"
|-
! எண் !! காலமும் இடமும் !! கொலைகள் பற்றிய தகவல்கள்
|-
| 1 || 14 ஆகத்து 1989, [[வல்வெட்டித்துறை]] || குழந்தைகள் உட்பட 64 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
|-
| 2 || 21 அக்டோபர் 1987, யாழ்ப்பாண மருத்துவமனை || தீபாவளி அன்று 68 பொதும்க்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் மருத்துவர்கள், பணியாளர்கள், அதிகாரிகள், நோயாளிகளும் அடங்குவர். அவர்களின் உடல்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. யாழ்ப்பாண மருத்துவமனை படுகொலைக்கு 18 நாட்கள் கழித்து அன்றைய பாரதப் பிரதமர் [[ராஜீவ் காந்தி]] இந்திய அமைதி காக்கும் படை தன் கடமைகளை ஒழுக்கமாக செய்து வருவதாக அறிக்கை விட்டார். (லோக் சபா 9 நவம்பர் 1987){{cn}}
|-
| 3. || 9 நவம்பர் 1987 || இந்திய அமைதி காக்கும் படையால் காயத்துக்கு உள்ளான 4 பொதுமக்கள் சாண்டிலிப்பையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வாகனத்தில் வெள்ளைக் கொடியோடு சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்திய அமைதி காக்கும் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.{{cn}}
|-
| 4. || ஆகத்து 2-3, 1989 || 64 ஈழத்தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அந்தக் கொலைக்களத்தில் இருந்த 300 பொதுமக்களும் சுப்பிரமணியம் மற்றும் சிவகணேசு வீட்டில் அடைக்கலம் அடைந்தனர். அவர்கள் வீடுகளுள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படை அடைக்கலம் அளித்த மற்றும் 12 பொதுமக்களையும் சுட்டுக்கொன்றது.{{cn}}
|-
| 5. || மொத்தம் || ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் பொதுமக்களை இந்திய அமைதி காக்கும் படை கொன்றுள்ளது.{{cn}}
|}
 
== மூலம் ==
* {{cite web | url=http://www.eurasiareview.com/24032013-commission-of-inquiry-on-indian-war-crimes-in-sri-lanka-oped/ | title=Details of Indian IPKF war crimes/genocide | publisher=eurasiareview.com | date=24 March, 2013}}
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_அமைதி_காக்கும்_படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது