தூது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 49.207.188.3ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
சிNo edit summary |
||
வரிசை 2:
தமிழரிடத்திற் தூதுவிடும் மரபு தனிப் பாடல்களிலும், பக்தி இலக்கியங்களிலும், [[ஐம்பெருங் காப்பியங்கள்|காப்பியங்களிலும்]] இடம்பெற்று [[கி.பி.]] 14ஆம் நூற்றாண்டளவில் தனியொரு சிற்றிலக்கியமாக உருப்பெற்றது. இந்தவகையில் எழுந்த முதற் சிற்றிலக்கியமாக கி.பி. 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த [[உமாபதி சிவாச்சாரியார்|உமாபதி சிவாச்சாரியாரின்]] [[நெஞ்சுவிடு தூது|நெஞ்சுவிடு தூதினைக்]] குறிப்பிடுவர்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
|