முதலாம் பரமேஸ்வரவர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
 
==கோயில்கள்==
இவர் [[சைவ சமயம்|சைவ சமயத்தை]] தழுவி சிறந்த சிவ பக்தராக திகழ்ந்தார். [[சிவன்|சிவபெருமானுக்கு]] பல ஆலயங்கள் எழுப்புவித்தார். அதில் முக்கியமாது [[காஞ்சிபுரம் கூரம் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் கோயில்]].<ref>{{cite book | title=பல்லவர் வரலாறு | publisher=தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் | author=மா. இராசமாணிக்கனார் | year=முதற் பதிப்பு 1944; மறு அச்சு 2000 | location=சென்னை | pages=140}}</ref> "[[முதலாம் பரமேஸ்வரவர்மன்|பரமேசுவரவர்மன்]] சிறந்த சிவ பத்தன். இவன்தன் பெருநாட்டின் பல பாகங்களில் சிவன் கோவில்களைக் கட்டினான்; பலவற்றைப் புதுப்பித்தான். இவன் கூரம் என்ற சிற்றூரில் சிவன்கோவில் ஒன்றைக் கல்லாற்கட்டினான். அதற்கு இவ்வரசன் 'பரமேசுவர மங்கலம்' எனத் தன் பெயர் பெற்ற சிற்றூரை மானியமாக விட்டான். அங்குக் கட்டப்பட்ட கோவில் வித்யா விநீத பல்லவ-பரமேசுவர க்ருகம் எனப் பெயர்பெற்றது. இக்கோவிலே தமிழகத்து முதற்கற்கோவில் ஆகும்.<ref>C.Srinivasachari’s History & Institutions of the Pallavas p.15.</ref>
 
==போர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_பரமேஸ்வரவர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது