பாசுபத அஸ்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →கோவில்கள் |
சிNo edit summary |
||
வரிசை 1:
[[File:Kiratarjuniya.jpg|thumb|பசுபதாஸ்திரத்தினை அர்ஜூனனுக்கு வழங்கும் சிவபெருமான்]]
'''பாசுபதாஸ்திரம்''' ([[IAST]]: Pāśupatāstra, [[சமசுகிருதம்]]: पाशुपतास्त्र) என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் [[சிவன்|சிவபெருமானின்]] ஆயுதமாகும்.
==சொல் இலக்கணம்==
==புராணக் கதை==▼
ஓரியுரிகள் முதல் பிரம்மன் வரையான தேவர்கள் வரை அனைவரையும் பசு என்கிறது சைவ சமயம். பசுக்களின் தேவனாக சிவபெருமான் இருப்பதால் அவரை பசுபதி என்று அழைக்கின்றனர். பசுபதிநாதரின் ஆயுதம் என்பதால் பாசுபதம் என்று அழைக்கிப்படுகிறது.
===பாசுபத தேவை===▼
==அர்ஜூனன் பாசுபதம் பெற்ற புராணம்==
இதிகாசமான [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[அர்ஜூனன்]] சிவபெருமானிடமிருந்து இந்த ஆயுதத்தினைப் பெற்று அசுரனைக் கொன்றதாக குறிப்பிடப்படுகிறது.<ref>http://temple.dinamalar.com/New.php?id=384 அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோவில்கள்</ref> சிவபெருமானிடமிருந்து ஆயுதத்தினைப் பெற அர்ஜூனன் கடுமையாக தவமிருந்தார். அதனால் அர்ஜூன தவம் என்பது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. எண்ணற்ற சிவாலயங்களில் அர்ஜூன தவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
▲===புராணக் கதை===
▲====பாசுபத தேவை====
பாரதப் போரின் போது பாண்டவர்கள் கௌரவர்களை வெல்வதற்கு, அர்ஜூனன் பாசுபத அஸ்திரத்தினை பெற வேண்டியது அவசியம் என [[கண்ணன்]] கருதினார். அதனால் அர்ஜூனனை தவமியற்ற கானகத்திற்கு அனுப்பினார்.
====அர்ஜூனன் தவம்====
கானகத்தில் அர்ஜூனன் சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். கடுமையான தவத்தில் இருக்கும் அர்ஜூனை இந்திரன் பல வழிகளிலும் தொந்தரவு செய்தார். இந்திரனின் கட்டளைப் படி ரம்பை, ஊர்வசி போன்ற அரம்பையர்கள் அர்ஜூனனுக்கு தொந்தரவு தந்தார். ஆனால் அர்ஜூனன் கடுமையாக தவம் இருந்தார். அர்ஜூனனின் தவ வலிமை கண்டு இந்திரன் விலகினார்.
====கிராத மூர்த்தி====
{{முதன்மைக் கட்டுரை|கிராத மூர்த்தி}}
[[படிமம்:Kiratarjuna.jpg|thumb|வலது|[[காஞ்சிபுரம்]] சிவவேடன் - அருச்சுனன் மோதல் சிற்பம்]]
|