குல்பகர் பேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
திருமணத்திற்குப் பிறகு, ரஞ்சித் சிங் தனது மனைவிக்கு மகாராணி குல்பகர் பேகம் என்று பெயர் மாற்றம் செய்து மற்ற அரசவைப் பெண்களை விட ஒரு நிலைக்கு உயர்த்தப்பட்டார். அவர்கள் மகாரானியின் கால்கலை பிடித்து விடும் பணியில் ஈடுபட்டனர்.பர்தா எனப்படும் உடலங்கியை அணிவதை குல்பகர் கடைப்பிடிக்கவில்லை, ஊர்வலங்களின் போது மகாராசாவுடன் பட்டத்து யானையில் அடிக்கடி வலம் வந்தார்.<ref name="auto2">Duggal, Kartar Singh. Maharaja Ranjit Singh, the Last to Lay Arms. India, Abhinav Publications, 2001.</ref> ரங் மகாலுக்கும் மியான் கானுக்கும் இடையில் மகாராணிக்கு ஒரு மாளிகை வழங்கப்பட்டது<ref name="auto3">{{cite web |title=Dazzling Rani of Punjab that was Gulbahar Begum |url=https://www.dawn.com/news/1312781 |website=Dawn |access-date=25 April 2021}}</ref>
1839 ஆம் ஆண்டு மகாராசா இறந்தபோது குல்பகர் உடன்கட்டை ஏறி உயிர் துறக்க முயன்றார். இச்சடங்கு இசுலாமில் தடைசெய்யப்பட்டுள்ளது என்று அரசவையினர் அறிவுறுத்தினர். <ref name="auto3">{{cite web |title=Dazzling Rani of Punjab that was Gulbahar Begum |url=https://www.dawn.com/news/1312781 |website=Dawn |access-date=25 April 2021}}</ref>1849 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் பஞ்சாப்பை கைப்பற்றிய பின்னர் குல்பகர் பேகத்திற்கு 12380 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கினார். பிற்கால வாழ்க்கையில் பேகம் சர்தார்கான் என்ற ஒரு மகனை தத்தெடுத்துக் கொண்டார்.<ref name="auto3">{{cite web |title=Dazzling Rani of Punjab that was Gulbahar Begum |url=https://www.dawn.com/news/1312781 |website=Dawn |access-date=25 April 2021}}</ref> தனது இறுதி ஆண்டுகளை மியானி சாகிப் பகுதியில் பேகம் கழித்தார். அங்கு ஒரு தோட்டத்தையும் பள்ளிவாசலையும் கட்டினார். <ref>{{cite web |title=Queen of Takht-e-Lahore |url=https://www.thefridaytimes.com/queen-of-takht-e-lahore/ |website=The Friday Times |access-date=25 April 2021}}</ref>
▲•அவர் 1863 இல் [[லாகூர்]]-இல் இறந்தார்.<ref name="auto1">Massy, Charles Francis, and Griffin, Lepel Henry. The Punjab Chiefs (rev. Edn.). Pakistan, Sang-e-Meel Publications, 1909.</ref>
=== மேற்கோள்கள் ===
|