குல்பகர் பேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தே.கவிதா பக்கம் குல்பர் பேகம் என்பதை குல்பகர் பேகம் என்பதற்கு நகர்த்தினார் |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''குல்பகர் பேகம்''' (Gulbahar Begum) [[சீக்கியப் பேரரசு|சீக்கியப்]] பேரரசரான மகாராசா [[ரஞ்சித் சிங்|ரஞ்சித் சிங்கின்]] மனைவியாவார். மகாராணியான இவர் 1863 ஆம் ஆண்டு இறந்தார்.
குல்பகர் பேகம் [[அமிர்தசரசு]] நகரைச் சேர்ந்த பஞ்சாபி
== திருமணம் ==
திருமணத்தின்போது பேகம் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருந்தார். முத்துடன் கூடிய ஒரு தங்க
▲திருமணத்திற்கு முன்பே பழமைவாத குடியிருப்பினரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. பேகம் சீக்கிய மதத்திற்கு மாறவேண்டும் என்று அவர்கள் கோரினார். மகாராசா மதமாற்றத்தை எதிர்த்தார். இதனால் பேகம் ஒரு முசுலீமாகவே வாழ்க்கையைத் தொடர்ந்தார்.<ref name="auto2"></ref>
திருமண கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பேகத்தின்
▲திருமணத்தின்போது பேகம் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருந்தார். முத்துடன் கூடிய ஒரு தங்க மூக்குத்தி மூக்குக்கு அணிவிக்கப்பட்டது. கைகளும் கால்களும் மருதாணி சிவப்பு நிறத்தால் சாயம் பூசப்பட்டன. மேலும் [[வைரம்|வைரங்கள்]] பதிக்கப்பட்ட [[தங்கம்|தங்க ஆபரணங்களால்]] பேகம் அலங்கரிக்கப்பட்டார். <ref>Singh, Khushwant. Ranjit Singh: Maharaja of the Punjab. India, Random House Publishers India Pvt. Limited, 2017.</ref>
திருமணத்திற்குப் பிறகு, ரஞ்சித் சிங் தனது மனைவிக்கு மகாராணி குல்பகர் பேகம் என்று பெயர் மாற்றம் செய்து மற்ற அரசவைப்
▲திருமண கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பேகத்தின் சகோதரர்களுக்கு [[சாகிர்|சாகிரும்]] நவாபி என்ற பட்டமும் வழங்கப்பட்டது. <ref>Atwal, Priya. Royals and Rebels: The Rise and Fall of the Sikh Empire. United States, Oxford University Press, 2020.</ref>
== பிற்கால வாழ்வு ==
▲திருமணத்திற்குப் பிறகு, ரஞ்சித் சிங் தனது மனைவிக்கு மகாராணி குல்பகர் பேகம் என்று பெயர் மாற்றம் செய்து மற்ற அரசவைப் பெண்களை விட ஒரு நிலைக்கு உயர்த்தப்பட்டார். அவர்கள் மகாரானியின் கால்கலை பிடித்து விடும் பணியில் ஈடுபட்டனர்.பர்தா எனப்படும் உடலங்கியை அணிவதை குல்பகர் கடைப்பிடிக்கவில்லை, ஊர்வலங்களின் போது மகாராசாவுடன் பட்டத்து யானையில் அடிக்கடி வலம் வந்தார்.<ref name="auto2"></ref> ரங் மகாலுக்கும் மியான் கானுக்கும் இடையில் மகாராணிக்கு ஒரு மாளிகை வழங்கப்பட்டது<ref name="auto3">{{cite web |title=Dazzling Rani of Punjab that was Gulbahar Begum |url=https://www.dawn.com/news/1312781 |website=Dawn |access-date=25 April 2021}}</ref>
1839 ஆம் ஆண்டு மகாராசா இறந்தபோது குல்பகர் உடன்கட்டை ஏறி உயிர் துறக்க முயன்றார்.
▲1839 ஆம் ஆண்டு மகாராசா இறந்தபோது குல்பகர் உடன்கட்டை ஏறி உயிர் துறக்க முயன்றார். இச்சடங்கு இசுலாமில் தடைசெய்யப்பட்டுள்ளது என்று அரசவையினர் அறிவுறுத்தினர். <ref name="auto3">{{cite web |title=Dazzling Rani of Punjab that was Gulbahar Begum |url=https://www.dawn.com/news/1312781 |website=Dawn |access-date=25 April 2021}}</ref>1849 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் பஞ்சாப்பை கைப்பற்றிய பின்னர் குல்பகர் பேகத்திற்கு 12380 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கினார். பிற்கால வாழ்க்கையில் பேகம் சர்தார்கான் என்ற ஒரு மகனை தத்தெடுத்துக் கொண்டார்.<ref name="auto3">{{cite web |title=Dazzling Rani of Punjab that was Gulbahar Begum |url=https://www.dawn.com/news/1312781 |website=Dawn |access-date=25 April 2021}}</ref> தனது இறுதி ஆண்டுகளை மியானி சாகிப் பகுதியில் பேகம் கழித்தார். அங்கு ஒரு தோட்டத்தையும் பள்ளிவாசலையும் கட்டினார். <ref>{{cite web |title=Queen of Takht-e-Lahore |url=https://www.thefridaytimes.com/queen-of-takht-e-lahore/ |website=The Friday Times |access-date=25 April 2021}}</ref>
== இறப்பு ==
1863 ஆம் ஆண்டு குல்பகர் பேகம் லாகூர் நகரில் இறந்தார்.<ref name="auto1">Massy, Charles Francis, and Griffin, Lepel Henry. The Punjab Chiefs (rev. Edn.). Pakistan, Sang-e-Meel Publications, 1909.</ref>
=== மேற்கோள்கள் ===
{{Reflist}}
[[பகுப்பு: 1863 இறப்புகள்]]
[[பகுப்பு:சீக்கியர்கள்]]
|