யாப்பருங்கலக் காரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up
வரிசை 7:
==நூலாசிரியர்==
 
யாப்பருங்கலம்,யாப்பருங்கலக்காரிகை என்னும் இரு நூல்களையும் இயற்றியவர் "அமுதசாகரர்" என்பவராவார்.இவர் சமண சமயத் துறவியாவார்.அமுதசாகரரின் ஆசிரியர் பெயர் குணசகாரர் என்பதாகும்.குணசாகரரே இந்நூலுக்கு உரையாசிரியருமாவார்.
யாப்பருங்களக் காரிகையை எழுதியவர் [[அமிதசாகரர்]] என்பவராவார். இவர் ஒரு [[சமண முனிவர்]]. இவருடைய பெயரை அமிர்தசாகரர், அமுதசாகரர் என்று பலர் பலவாறாகக் கூறுகின்றனர். யாப்பருங்கலம் என்னும் யாப்பிலக்கண நூலை எழுதியவரும் இவரே. இவருடைய பிறப்பு, தாய் தந்தையர், ஊர் என்பன பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
அமுதசாகரர் பாண்டிய நாட்டில் பிறந்து வளர்ந்து, கழுகுமலையில் ஆசிரியர் குணசாகரரிடம் பயின்று,பிற்காலத்தே தொண்டை நாட்டிற்க்கு வந்துதங்கி வாழ்ந்திருக்கின்றார்
 
==நூலின் காலம்==
"https://ta.wikipedia.org/wiki/யாப்பருங்கலக்_காரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது