யாப்பருங்கலக் காரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
==நூலாசிரியர்==
யாப்பருங்கலம்,யாப்பருங்கலக்காரிகை என்னும் இரு நூல்களையும் இயற்றியவர்"'''அமுதசாகரர்'''"என்பவராவார்.இவர் சமண சமயத் துறவியாவார்.
அமுதசாகரரின் ஆசிரியர் பெயர் குணசகாரர் என்பதாகும்.குணசாகரரே இந்நூலுக்கு உரையாசிரியருமாவார். அமுதசாகரர் பாண்டிய நாட்டில் பிறந்து வளர்ந்து,கழுகுமலையில் ஆசிரியர் குணசாகரரிடம் பயின்று,பிற்காலத்தே தொண்டை நாட்டிற்க்கு வந்துதங்கி வாழ்ந்திருக்கின்றார்.
==நூலின் காலம்==
|