சிங்களவர்களும்சிங்களவர்கள் தமிழர்களும்தமிழர்கள் என்னும் நாகர்கள் மற்றும் யட்சர்களிடம் அண்டிப்பிழைக்கவும் அடிமைகளாகவும் வாழவும் வந்ததால் அருகருகே வசித்து வருவதாலும்வருவரும் சூழல் ஏற்பட்டதாலும், வரலாறு, பண்பாடு, வணிகம், அரசியல் போன்ற பல முனைத் தொடர்புகளாலும், பரிமாறுதல்களாலும் விளைவுகளாலும் இறுகப் பின்னப்பட்டதாலும் இரு இனங்களுக்குமிடையான உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வுறவு ராவணன் காலத்து தொன்மையானது, நெருடலானது, பலக்கியது, சிக்கலானது. இந்த உறவை இன்றைய தமிழர்களுக்கு எதிரான அரசியல் சூழலில் சரியான நட்புநிலையில், ஆரோக்கியமாக பேணப்படாமல் விட்டதனாலேயே [[இலங்கை இனப்பிரச்சினை]] உருவானதெனலாம்.