முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
 
வரிசை 1:
'''முதலாவது உலகத் தமிழ் மாநாடு''' எனப்படுவது [[ஏப்ரல்]] [[1966]] இல் [[மலேசியா|மலேசியத்]] தலைநகரான [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] நடைபெற்ற [[உலகத் தமிழாராய்ச்சி மாநாடு|பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடு]] ஆகும். இந்த மாநாட்டை [[தனிநாயகம் அடிகள்|தனிநாயகம் அடிகளார்]] முன்னின்று ஒருங்கிணைத்தார். இந்த மாநாட்டில் அன்று [[தமிழியல்]] ஆய்வில் பங்கெடுத்த பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.
 
== படிக்கப்பட்ட கட்டுரைகள் ==