சிம்மேந்திரமத்திமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
Image:Simhendramadhyamam scale Tamil.svg
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
பாட்டும் நானே - (திருவிளையாடல்) - இராகம் கௌரிமனோகரி
வரிசை 17:
* பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைத் தருகிறது.
* 21வது மேளமாகிய [[கீரவாணி]]யின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
* [[மூர்ச்சனாகாரக மேளம்]]. இதன் பஞ்சம, தைவத மூர்ச்சனைகள் முறையே [[மாயாமாளவகௌளை]] (15), [[ரசிகப்பிரியா]] (72) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
* ஐரோப்பிய [[ஹங்கேரி]] நாட்டின் இசையிலும், நாடோடி இனத்தாரின் இசையிலும் இந்த இராகம் ஒலிக்கிறது.
 
வரிசை 48:
* "ஆடாத மனமும் உண்டோ" (மன்னாதி மன்னன்)
* "ஆனந்த ராகம்" (பன்னீர் புஷ்பங்கள்)
* "பாட்டும் நானே" (திருவிளையாடல்)
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சிம்மேந்திரமத்திமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது