பி. பி. ஸ்ரீனிவாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம் |
No edit summary |
||
வரிசை 17:
'''பி. பி. ஸ்ரீநிவாஸ்''' (''Prativadi Bhayankara Sreenivas'') [[தென்னிந்தியா]]வின் முன்னணி திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[இந்தி]] உட்படப் 12 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.
ஸ்ரீநிவாசின் முதல் பாடல் ஜெமினி தயாரித்து [[1951]] இல் வெளிவந்த ''மிஸ்டர் சம்பத்'' என்ற இந்திப் படத்தில் இடம்பெற்றது. ''கனஹிபரது'' என்ற பாடலை முதன் முதலில் பாடினார். இவரது முதல் தமிழ்ப் பாடல் ''சிந்தனை என் செல்வமே" என்ற பாடல், [[1953]] இல் வெளிவந்த [[ஜாதகம் (திரைப்படம்)|ஜாதகம்]] படத்தில் இடம்பெற்றது.
[[ஆங்கிலம்]], [[உருது]] உட்பட எட்டு மொழிகளில் புலமை பெற்றவர். இவற்றில் பல பாடல்களையும் எழுதியுள்ளார். ''மதுவண்டு'' என்ற புனைப்பெயரில் தமிழ்க் கவிதைகளை எழுதி வருகிறார். [[வறுமையின் நிறம் சிவப்பு]], [[நண்டு (திரைப்படம்)|நண்டு]] ஆகிய திரைப்படங்களில் வரும் இந்திப்பாடல்களை இவரே இயற்றினார்.
தமிழ்த் திரை இசை உலகில் [[டி. எம். சௌந்தரராஜன்]] புகழுச்சியில் இருந்த காலத்தில் ஸ்ரீநிவாஸ் அவருக்கு அடுத்த இடத்தில் விளங்கினார். உச்சஸ்தாயியில் பாடிவந்தோர் காலகட்டத்தில், மென்மையான குரல் கொண்டு இனிமையைக் கூட்டி, பாடுவதில் ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர். 'காலங்களில் அவள் வசந்தம்' என்று பாடி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் அழியா
==வெளி இணைப்புகள்==
|