திருக்குர்ஆன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Slightly changes made in between two lines அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
||
வரிசை 1:
{{இஸ்லாம்}}
{{முகம்மது நபி}}
'''
முகம்மது நபி(
4987 ஹதீஸ் புகாரி.
வரிசை 9:
முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் , (அவரவர்கள் புரிந்து கொண்ட வகையில்,) கருத்து வேறுபாடுகள் எழுந்தது, அது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனை சரி செய்யும்பொருட்டு, பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள்.Volume :5 Book :66
உதுமான்(ரலி) காலத்தில் திருத்தம் செய்யப்பட்ட
== பெயர் விளக்கம் ==
திருகுர்ஆனில் குறிப்பிட்டுள்ள பெயர்கள்
வரிசை 349:
இதனைத் தொடர்ந்து திருகுர்ஆனை தொகுக்கும் பணி மீண்டும் சைத் பின் சாபித்தால் தொடங்கப்பட்டது. முன்பு தொகுக்கப்பட்ட மூலப்பிரதிகளை ஹப்சாவிடம் இருந்து பெற்ற சைத் பின் சாபித், [[உதுமான்|உதுமானின்]] அறிவுரைப்படி அதை புத்தக வடிவில் தொகுக்கத் தொடங்கினார்<ref name="(மூன்றாவது கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வசமிருந்த திருகுர்ஆன் பதிவுகளை வாங்கி வரச்செய்து, ஸைத் பின் ஸாபித், சயீத் பின் ஆஸ், அப்துல்லாஹ் பின் ஸுபைர், அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரை (அழைத்து வரச்செய்து அவர் களிடம்) அவற்றை ஏடுகளில் பிரதியெடுக்கப் பணித்தார்கள்.">{{cite web | url=http://www.sahih-bukhari.com/Pages/Bukhari_6_61.php | title=சஹீஹ் புகாரி 6.61.507 | accessdate=சூலை 03, 2013}}</ref> இதன் படி அளவில் பெரியதாக இருக்கும் அத்தியாயங்களில் தொடங்கி அளவில் சிறியதாக இருக்கும் அத்தியாயங்கள் வரை வரிசைக் கிரமமாக தொகுக்கப்பட்டன. பின்னர் இந்த வரிசையிலும் சிறிது மாற்றம் செய்யப்பட்டது. இறுதியாக தொகுக்கப்பட்ட திருகுர்ஆன், உதுமானால் அதிகாரப்பூர்வமான திருகுர்ஆன் பிரதியாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற அத்தியாய வரிசைகளில் இருந்த மற்ற திருகுர்ஆன்கள் அழிக்கப்பட்டன.<ref name="எனவே, ஹஃப்ஸா (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த திருகுர்ஆன் பதிவை உஸ்மான் (ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), சயீத் பின் ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்.">{{cite web | url=http://www.sahih-bukhari.com/Pages/Bukhari_6_61.php | title=சஹீஹ் புகாரி 6.61.510 | accessdate=சூலை 03, 2013}}</ref>
தொடர்ந்த நாட்களில் மீண்டும் சைத் பின்
== பிற சேர்க்கைகள் ==
வரிசை 356:
திருகுர்ஆனின் தொகுப்பானது புத்தக வடிவில் தொகுக்கப்பட்ட பின்பு, மேலும் சிலரால் இதில் இன்னும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இவை திருகுர்ஆனின் வசனங்களில் அன்றி திருகுர்ஆனை படிப்பதற்கு ஏதுவாக அதன் நடைத் தொகுப்பில் செய்யப்பட்டன.
===
திருகுர்ஆனின் மொத்த வார்த்தைகளின் அடிப்படையில், அது 30 பெரும் பாகங்களாக பிரிக்கப்பட்டன. இவை யுசூவு (''ஜுஸ்வு'') என அழைக்கப்படுகின்றது. ஒருவர் ஒரு மாதத்தில், மொத்த திருகுர்ஆனையும் படித்து முடிக்கும் வகையில் அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரிசை 553:
=== மன்சில் ===
முப்பது பாகங்கள் போல, வாரத்திற்கு ஒரு முறை முழு திருகுர்ஆனையும் படித்து முடிக்கும் வகையில்
===
பிராத்தனையின் போது, ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு வசனங்களை உச்சரிக்கலாம் என கனக்கிடும்படி திருகுர்ஆனின் அத்தியாயங்கள் சிலரால் பிரிக்கப்பட்டன. இவை ருகூவுகள் என அழைக்கப்படுகின்றன. இவை திருகுர்ஆனின் ஓரங்களில் ع எனும் எழுத்தால் குறிக்கப்படுகின்றன.
வரிசை 566:
திருக்குர்ஆனை சரியான முறையில், எங்கு எவ்வாறு நிறுத்தி ஓத வேண்டும், நிறுத்திய பின் எவ்வாறு திரும்ப ஆரம்பிக்க வேண்டும் என என்பதை [[அரபி]] மொழியில் 'தஜ்வீத்' என்பர்.
==
[[படிமம்:Alcoran de Mahomet 1647.jpg|thumb|1647ல் அச்சிடப்பட்ட இலத்தீன் குரான்]]
அரபு மொழியில் இருக்கும்
இருப்பினும் முகம்மது நபியின் காலத்திலேயே சில அத்தியாயங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. சாபர் பின் அபுதாலிப் என்பவரால், ''மரியம்'' அத்தியாயத்திலுள்ள முதல் நாற்பது வசனங்கள் [[அம்காரியம்|அம்காரிக்கு]] மொழிபெயர்க்கப்பட்டது. போலவே சல்மான் என்பவரால் குரானின் முதல் அத்தியாயமான ''அல்-பாத்திகா'' [[பாரசீக மொழி|பாரசீகத்துக்கு]] மொழிபெயர்க்கப்பட்டது.
பொ.ஆ 884ல், சிந்து மாகாணத்தை ஆண்டு வந்த [[இந்து]] அரசரான மெகுருக் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில் அப்துல்லா பின் உமர் என்பரின் தலைமையில் எழுதப்பட்டதே
=== தமிழ்
[[தமிழ்|தமிழில்]] முதல்
==
இசுலாமிய வாழ்வியல் மற்றும் சட்டம் ஆகியவற்றின் முக்கிய மூல நூலாக
== இசுலாமிய கலைகளில்
இசுலாமியக் கலைகளில், குறிப்பாக [[இசுலாமிய கட்டடக்கலை]]யில்
அதே போல தோட்டக்கலையிலும்,
இவை தவிர்த்து, [[இசுலாமிய எழுத்தணிக்கலை]], ஓவியங்கள், கண்ணாடிப் பொருட்கள், செராமிக் மற்றும் நெசவுக்கலை போன்றவற்றிலும் குரானின் தாக்கம் உள்ளது.
|