பல்லால சேனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Ballāla Sena" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox royalty
'''வல்லாலசேனா''' அல்லது '''பல்லால சேனா''' (''Vallalasena or Ballala Sena'') ( {{Lang-bn|বল্লাল সেন}} ; ஆட்சி: 1160–1179), வடமொழி இலக்கியத்தில் பல்லால் சென் என்றும் அழைக்கப்படும் இவன், [[இந்தியத் துணைக்கண்டம்|இந்திய துணைக் கண்டத்தின்]] வங்காள பிராந்தியத்தின் [[சென் பேரரசு|சென் வம்சத்தின்]] இரண்டாவது ஆட்சியாளனாக இருந்தான். <ref name="bpedia">{{Cite book|last=Misra|first=Chitta Ranjan|year=2012|chapter=Vallalasena|chapter-url=http://en.banglapedia.org/index.php?title=Vallalasena|editor1-last=Islam|editor1-first=Sirajul|editor1-link=Sirajul Islam|editor2-last=Jamal|editor2-first=Ahmed A.|title=Banglapedia: National Encyclopedia of Bangladesh|edition=Second|publisher=[[Asiatic Society of Bangladesh]]}}</ref> இவன் விஜய சேனாவின் மகனும் வாரிசுமாவான் , கோவிந்தபாலாவை தோற்கடித்து [[பாலப் பேரரசு|பாலப் பேரரசை]] முடிவுக்கு கொண்டுவந்தான். <ref name="sen">{{Cite book|last=Sen|first=Sailendra Nath|year=2013|title=A Textbook of Medieval Indian History|publisher=Primus Books}}</ref>▼
|name = பல்லால சேனா <br> বল্লাল সেন
|predecessor = விஜய சேனா
|successor = [[இலட்சுமண சேனா]]
|dynasty = [[சென் பேரரசு|சேனா]]
|father = விஜய சேனா
|mother =
|spouse = இரமாதேவி
|issue = இரூபசுந்தரி & கமலாதேவி
|reign = 1160 – 1179
|birth_name =
|birth_date =
|birth_place =
|death_date =
|death_place =
|date of burial =
|place of burial =
|religion =
}}
▲'''வல்லாலசேனா''' அல்லது '''பல்லால சேனா''' (''Vallalasena or Ballala Sena'') ( {{Lang-bn|বল্লাল সেন}}
== பின்னணி ==
பல்லால சேனா [[மேலைச் சாளுக்கியர்|மேலைச் சாளுக்கிய இராச்சியத்தின்]] இளவரசி இரமாதேவியை மணந்தான். இது சேனா ஆட்சியாளர்கள் தென்னிந்தியாவுடன் நெருக்கமான சமூக தொடர்பைக் கொண்டிருந்ததைக் குறிக்கிறது. <ref>Land of Two Rivers: A History of Bengal from the Mahabharata to Mujib by Nitish K. Sengupta p.51</ref>
இவன் மிகச் சிறந்த சேனா ஆட்சியாளனாக தனது இராச்சியத்தை பலப்படுத்தினான். வங்காளத்தில் ஒரு பாரம்பரியத்தின் படி, பல்லால சேனாவின் இராச்சியம் ஐந்து மாகாணங்களைக் கொண்டிருந்தது, அதாவது, பங்கா, பரேந்திரா, ரார், பக்ரி (கீழ் வங்காளத்தின் ஒரு பகுதி), மிதிலா மற்றும் தில்லி. பல்லால் சென் வங்காள அரச குடும்பத்திலிருந்து வந்தவன். தில்லிக்குச் சென்று, இந்துஸ்தானின் பேரரசரனாக அறிவிக்கப்பட்டான். <ref>'''Asiatic Journal and Monthly Miscellany''' https://books.google.com.bd/books?id=ILRAAQAAIAAJ&pg=PA41&lpg=PA41&dq=dhee+sen+of+delhi&source=bl&ots=OfWC0r7jCh&sig=ACfU3U1ULfYO38-9Z5Vj06trnFgLJFmk1w&hl=en&sa=X&ved=2ahUKEwji17eCsrHpAhVXxTgGHUYDBcwQ6AEwC3oECAgQAQ#v=snippet&q=Ballal%20sen%20delhi&f=false</ref> ஆனால் இந்த பிராந்தியத்தில் கிடைத்த இரண்டு கல்வெட்டுகளோ அல்லது இவனது இரண்டு இலக்கியப் படைப்புகளோ,இவனது இராணுவ வெற்றிகளைக் குறிக்கவில்லை. மறுபுறம், இவை இவனுடைய கல்விசார் நடவடிக்கைகள் மற்றும் சமூக சீர்திருத்தங்களைக் குறிக்கின்றன.
== இலக்கியப் பணி ==
அத்புத சாகராவில் உள்ள ஒரு பத்தியின் படி, பல்லால சேனா, தனது மகன் [[இலட்சுமண சேனா|லட்சுமண சேனாவை]] விட்டு தனது ராணியுடன் வெளியேறி , கங்கை, யமுனை ஆறுகளின் சங்கமத்திற்கு சென்று தனது வயதான காலத்தில் ஓய்வு பெற்றான்
ஒரு சேனா கல்வெட்டின் படி, இவன் ஒரு எழுத்தாளனாவான். இவன் 1168 இல் ''
== இதையும் காண்க ==
* [[வங்காள வரலாறு]]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1179 இறப்புகள்]]
|