சித்திராங்கதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
#WPWP
 
வரிசை 1:
[[File:Chitrāngada.jpg|thumb|தொகுப்பு சித்திராங்கதன்]]
'''சித்திராங்கதன்''' [[சந்தனு]]விற்கும் [[சத்தியவதி]]க்கும் பிறந்த முதல் மகன் ஆவார். இவருடைய அண்ணன் (சந்தனுவிற்கும் [[இந்து மதத்தில் கங்கை|கங்கை]]க்கும் பிறந்தவர்) [[வீடுமர்]] (பீஷ்மர்) அரசாள மாட்டேன் என்று சபதம் செய்திருந்ததால் இவர் [[அத்தினாபுரம்|அத்தினாபுரத்தின்]] அரியணை ஏறினார். இவர் தனது ஆட்சிக்காலத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கினார். இது அதே பெயரைக் கொண்ட காந்தர்வ மன்னனின் கோபத்தைத் தூண்டியது. அவர்கள் மூன்றாண்டுகள் போர் புரிந்தனர். சித்திராங்கதனுக்கு வாரிசு இல்லாததால் அவருடைய தம்பி [[விசித்திரவீரியன்]] இவருக்கு அடுத்து [[அரசன்]] ஆனார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சித்திராங்கதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது