காவிரி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 36:
[[படிமம்:Thala Cauvery.jpg|250px|thumb|left|<center>தலைக்காவிரி - காவிரி உற்பத்தியாகும் இடம் </center>]]
[[File:Mekedat.jpg|thumb|மேகதாது என்னும் ஆடுதாண்டு காவிரி]]
குடகு மாவட்டத்திலுள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் [[தலைக்காவிரி]] என்ற இடத்தில் காவிரி உற்பத்தியாகிறது. ஹாரங்கி ஆறானது குடகு மாவட்டத்தில் காவிரியுடன் இணைந்து மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையை அடைகிறது. [[கிருஷ்ணராஜ சாகர் அணை]] மைசூருக்கு அருகில் உள்ளது. ஹேமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருஷ்ணராஜ சாகர் அணையால் ஏற்பட்ட நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன. கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வெளிவரும் காவிரி ஸ்ரீரங்கப்பட்டணம் தீவை உண்டாக்குகிறது. பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியுடன் இணைகின்றன. பின் காவிரி சிவசமுத்திரம் தீவை உண்டாக்குகிறது. இங்கு இரு பிரிவுகளாகபிரிவுகளாகப் பிரியும் காவிரி ஒரு புறம் ககனசுக்கி (''Gaganachukki'')அருவியாகவும் மறுபுறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது. வலப்புறம் அமைந்த ககனசுக்கி அருவியில் 1902 இல் [[ஆசியா]]வின் முதல்{{cn}} நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு [[கோலார் தங்க வயல்|கோலார் தங்க வயலுக்கு]] மின்சாரம் வழங்கப்பட்டது. பின் காவிரியுடன் சிம்சா, அர்க்கவதி ஆறுகள் இணைகின்றன. அர்க்கவதி ஆறு இணைந்தவுடன் காவிரியானது ஆழமான குறுகிய பாறைகளின் வழியாகவழியாகப் பாய்ந்து தமிழகத்தை அடைகிறது. பழங்கதையில் ஒரு ஆடு இவ்விடத்தில் காவிரியைத் தாண்டிக் குதித்து ஓடியதால் , இதை [[ஆடு]] தாண்டும் காவிரி என்று அழைப்பர்.
(கன்னட மொழியில் [[மேகேதாட்டு]] (''Mekedatu'') என்று பெயர்). ஆனால் இன்றுள்ள நிலையில் அதுஅஃது இயலாததாகும்.
 
== தமிழகத்தில் காவிரியின் போக்கு ==
"https://ta.wikipedia.org/wiki/காவிரி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது