'''கலி. பூங்குன்றன்''' (பிறப்பு: 15 ஆகஸ்டு 1939) பகுத்தறிவாளர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். [[திராவிடதிராவிடர் கழகம்|திராவிடர் கழகத்]] துணைத்தலைவராகவும் [[விடுதலை (இதழ்)|விடுதலை நாளிதழின்]] பொறுப்பாசிரியர் ஆவார.கலி. பூங்குன்றன் தனக்கு அடுத்து திராவிடர் கழகத்தின் தலைவராக செயல்படுவார் என தலைவர் [[கி. வீரமணி]] தஞ்சாவூரில் 23 பிப்ரவரி 2019 அன்று நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமூக நீதி மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார். <ref>[https://www.puthiyathalaimurai.com/newsview/43246/kali-poongundran-will-be-next-president-for-dravidar-kazhagam-k-veeramani-announced “எனக்குப் பின் கலி.பூங்குன்றன்தான் தலைவர்” - கி.வீரமணி அறிவிப்பு]</ref>