பேச்சு:சைவ சித்தாந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
"மாலற நேயமும் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரனெனத் தொழுமே" என்பது சிவஞானபோதம். சைவசித்தாந்தம் ஆகமங்களையும் திருமுறைகளையும் ஆதாரமாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. திருமுறைகளில் அக்கால சமூகத்தில் நிலவிய சாதிய அமைப்பினைத் தள்ளி பக்கதியை வளர்க்கும் ஆதரங்களே உள்ளனவன்றி அங்கு சாதியத்தை ஊக்குவிக்கும் கருத்துக்கள் இல்லை. உதாரணமாக மேல்வரும் அப்பர் சுவாமிகளது பாடலைக் குறிப்பிடலாம்.
 
சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:சைவ_சித்தாந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சைவ சித்தாந்தம்" page.