[[குளிர்காலம்|குளிர் காலமான]] '''நவரைப் பருவம்''' (''Navarai Season'') வேளாண் வழக்கு '''நவரைப் பட்டம்''' என்பது; [[தென்னிந்தியா|தென்னிந்திய]] மாநிலங்களான [[தமிழ் நாடு]] மற்றும் [[பாண்டிச்சேரி]] விவசாய நிலங்களில், [[நெல்]] விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலத்தையும், மற்றும் சாகுபடி கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். [[டிசம்பர்]] - [[சனவரி]] (''[[தமிழ்]]: [[மார்கழி]] - [[தை]]'') மாதங்களில் துவங்கும் இப்பருவம், [[ஏப்ரல்]] - [[மே]] (''[[தமிழ்]]: [[சித்திரை]] - [[வைகாசி]]'') மாதங்களில் முடிவடைகிறது.<ref>[http://drdpat.bih.nic.in/Status%20Paper%20-%2002.htm drdpat.bih.nic.in (ஆங்கிலம்) RICE GROWING SEASONS - 5. Southern Region]</ref>
120 நாட்களைக் கொண்ட இந்த நவரைப் பருவம், குறுகியகால நெல் வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.