சாளுக்கிய சோழர்கள் கி.பி 1070களிலிருந்து விஜயாலயச் சோழன் நிறுவிய சோழர் அரசை ஆண்டு வந்தனர். வீரராஜேந்திர சோழனை அடுத்து பதவியேற்ற அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், சோழ நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப் பின்னணியில், இரண்டாம்முதலாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான கீழைச் சாளுக்கிய இளவரசனை சோழ மன்னனாக்கினர். இவனே முதலாம் குலோத்துங்க சோழன் ஆவான். ஆண் வழியில் இவன் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் இவன் சாளுக்கிய சோழன் எனப்படுகிறான். இவனது வழி வந்தவர்களும் சாளுக்கிய சோழர் என அழைக்கப்படுகின்றனர்.
==மேலை மற்றும் கீழைச் சாளுக்கியர்==
வரிசை 37:
==முதலாம் குலோத்துங்க சோழன்==
வீரராஜேந்திர சோழனை அடுத்து பதவியேற்ற அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், சோழ நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப்இந்த பின்னணியில்,நிலையில் இரண்டாம்முதலாம் ராஜேந்திரஇராஜந்திரனின் சோழனின்மகள்ககும் மகள்விமலாதித்தனின் வழிப்மகன் பேரனானராஜா கீழைச்ராஜா சாளுக்கியநரேந்திரனுகக்கும் இளவரசனைஅம்மங்கைக்கும்,பிறந்தவன் சோழமுதலாம் மன்னனாக்கினர்குலோத்துங்கன் சோழன் அவன்.இவன் வீரராஜேந்திரனுககும் மூர்தவன் அவன்,இவன் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அரண்மனையுல் பிறந்தான்,இவனது இவனேபட்டியும் முதலாம் குலோத்துங்கஇராஜந்திர சோழன்சோழனின் ஆவான்.மனைவி ஆண்இவனை வழியில்குழந்தையிலேயே இவன்தற்தெடுதது சாளுக்கியகொண்டால்,கடாரத்தை மரபைச்ஆட்சி சேர்ந்தவனாகையால்செய்த இவன்அரசர் சாளுக்கியஉதவுமாறு சோழன்சோழர்களை கெட்டதனால் முதலாம் குலத்துங்கனை ஒரு படையின் தளபதி இருந்து கடாரம் சென்று போரிட்டு எனப்படுகிறான்வந்தன்.
முதலாம் குலோத்துங்க சோழனை அடுத்து பதவியேற்ற அனைவரும், சாளுக்கிய சோழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.