நூலகத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
|||
வரிசை 36:
== திட்ட வரலாறு ==
*இந்த நூலகம் ஆரம்பத்தில் '''ஈழநூல்''' என்பதாகத் தான் இருந்தது
*முதலாவது ஈழநூலாக '''திருக்கோணமலையின் வரலாறு''' 28.07.2004 இல் சூரியன் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. இது பற்றி மு.மயூரன் "ம்..." வலைப்பதிவில் பகிரங்கப்படுத்தியிருந்தார்.
*04.08.2004 இல் “ஈழநூல்” எனும் தனியான வலைப்பதிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
*ஆரம்பத்தில் தனது புத்தகங்களை மின்னூலாக்க அனுமதி தந்தவர் திரு.சிவசேகரம். மிக ஆர்வமாக தம்மிடமிருந்த புத்தக மின்வடிவங்களைத் தந்து ஊக்கப்படுத்தியவர் தேசிய கலை இலக்கியப் பேரவையின் திரு. சோ. தேவராஜா.
*தற்காலிகமாக/பரீட்சார்த்தமாக இத்திட்டத்தை வலையேற்றுவதற்கான சாத்தியம் கிடைத்த போது noolaham.org என்ற பெயர் பதிவுசெய்யப்பட்டது
*2005 இன் ஆரம்பத்திலிருந்து கோபிநாத், மு. மயூரன் ஆகியோர் சில நூல்களை வலையேற்றிக்கொண்டிருந்தனர். பின்னர் தி.பிரதீபா '''வன்னி மான்மியம்''' என்ற புத்தகத்தை தட்டச்சு செய்து அளித்தார்.
*2005 நடுப்பகுதியில் வழங்கி செயலிழந்தமையால் தற்காலிகமாக திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
*noolaham.net என்ற பெயர் பதிவுசெய்யப்பட்டது
== வெளி இணைப்புக்கள் ==
|