இராபர்ட்டு கால்டுவெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இளமைக் காலம்: Fixed typo, added content
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
==மொழியியல் ஆய்வுகள்==
 
1841ல் குரு பட்டம் பெற்றுத் [[திருநெல்வேலி]] சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில்ஊருக்கு வந்தார். அங்கே அவர் ஒரு குடிசையை அமைத்து அதிலே வசித்துவந்தார். ஏனெனில் வடக்குஅயர்லாந்தில் குளிர்ந்தப்பகுதியிலே வாழ்ந்த இவரால் இடையன்குடிபகுதி வெப்பநிலை தாங்கிக்கொள்ளமுடியாமல் குடிசையிலே தங்கி 50 ஆண்டுகள் தமதுஅப்பகுதி மக்களுக்கு இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியை உபதேசித்துக்கொண்டுவந்தார் மதப்பணியுடன்அத்துடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழியில் ஆக்கிய ''[[திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (நூல்)|திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்]]'' என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் .மலையாளம் ,தெலுகு ,கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என்றும் கண்டுபிடித்தார் .அதனால் இம்மொழிகளை எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார். [[தமிழ் மொழிக் குடும்பம்]] ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்லர் எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே."<ref>Thomas Trautmann, 'Inventing the History of South India', in David Ali (ed.), ''Invoking the Past: The Uses of History in South Asia'', New Delhi: Oxford University Press, 2002, p. 41. Also cited in Kumaradoss, ''Robert Caldwell'', p. 147.</ref>
 
<blockquote>
"https://ta.wikipedia.org/wiki/இராபர்ட்டு_கால்டுவெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது