இராபர்ட்டு கால்டுவெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி MEENA PANCHAVARNAMஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 18:
 
==இளமைக் காலம்==
இவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] பிறந்தார். இளமையிலேயே இயேசு கிறிஸ்துவைப்பற்றிய பற்றுசமயப்பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் [[கிளாஸ்கோ|கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில்]] இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது ''இலண்டன் மிசனரி சொசைட்டி'' என்னும் [[கிறித்தவம்|கிறித்தவ]] மதக் குழுவினருடன் சேர்ந்து, இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்திமதத்தைப் பரப்புவதற்கென்று 1838, சனவரி 8 ஆம் தேதி [[சென்னை]]க்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். அவர் சென்னைக்கு அன்னை மேரி என்னும் கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றுக் காரணமாக இன்னொரு பிரெஞ்சு கப்பலுடன் மோதி ழூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் இராபர்ட்டு கால்டுவெல்லும் ஒருவராவார். பின்னர் இவர் ''நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission)'' எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார்.[[தமிழ் மொழி]] .<ref>குமாரதாஸ்</ref>
 
==மொழியியல் ஆய்வுகள்==
 
1841ல் குரு பட்டம் பெற்றுத் [[திருநெல்வேலி]] சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊருக்கு வந்தார். அங்கே அவர் ஒரு குடிசையை அமைத்து அதிலே வசித்துவந்தார். ஏனெனில் வடக்குஅயர்லாந்தில் குளிர்ந்தப்பகுதியிலே வாழ்ந்த இவரால் இடையன்குடிபகுதி வெப்பநிலை தாங்கிக்கொள்ளமுடியாமல் குடிசையிலேஊரில் தங்கி 50 ஆண்டுகள் அப்பகுதி மக்களுக்கு இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியை உபதேசித்துக்கொண்டுவந்தார்தமது அத்துடன்மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழியில் ஆக்கிய ''[[திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (நூல்)|திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்]]'' என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் .மலையாளம் ,தெலுகு ,கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என்றும் கண்டுபிடித்தார் .அதனால் இம்மொழிகளை எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார். [[தமிழ் மொழிக் குடும்பம்]] ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்லர் எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே."<ref>Thomas Trautmann, 'Inventing the History of South India', in David Ali (ed.), ''Invoking the Past: The Uses of History in South Asia'', New Delhi: Oxford University Press, 2002, p. 41. Also cited in Kumaradoss, ''Robert Caldwell'', p. 147.</ref>
 
<blockquote>
"https://ta.wikipedia.org/wiki/இராபர்ட்டு_கால்டுவெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது