ஸ்ரீதர் (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
* ஶ்ரீதரகிருஷ்ணன் என்ற இயற்பெயருடன் பிறந்த ஶ்ரீதர் அவர்கள் விஜயராகவுலு ரெட்டியார் - தாயாரம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் அப்போதையே செங்கல்பட்டு செஞ் ஜோசப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை முடித்துவிட்டு அவர் படிக்கும் போதே அவருக்கு தமிழ் மீது ஏற்பட்ட பற்றும், காதலும் தான் அவரை ஒரு நல்ல கதாசிரியர் ஆக்கியது தனது 20 வயதிலே தமிழ் உரைநடைகளை எதுகை மோனையுடன் எழுதி பெயர்ச்சி பெற்றும் தனது தாயார் தாயாரம்மாள் அவர்கள் பழம்பெரும் பல புராண புத்தகங்கள் படிக்கும் போது அதில் தமிழை ஏற்ற இறக்கத்துடன் வாசிக்கும் அழகை கண்டு மேலும் அவருக்கு பேச்சிலும் எழுத்திலும் அவருக்கு தமிழில் வசன கர்த்தாவாக மாற்றியது.
* மேலும் அவர் பள்ளி பருவத்தில் அங்கு நடத்தப்படும் கலை நிகழ்ச்சி நாடக போட்டிகளில் தமிழ் வசனத்தை மையமாக வைத்து இவர் பல கதைகளை எழுதியுள்ளார் ஆனால் அது ஒரு [[ஆங்கிலோ இந்தியர்கள்|ஆங்கிலோ இந்தியன்]] பள்ளி என்பதால் மற்ற மாணவர்களை விட இவரே தமிழை அழகான உச்சரிப்புடன் பேசி நடித்தார்.
 
* அதே போல் அந்த சிறு வயதிலே அவர் ஒரு அழகிய கதையுடன் [[சென்னை]]யில் உள்ள [[ஏவிஎம்|ஏ. வி. எம்]] நிறுவனத்தில் இயக்குனர் [[ப. நீலகண்டன்]] அவர்களிடம் அந்த கதையை காட்டிய போது அதை படித்து பார்த்துவிட்டு மிகவும் நன்றாக உள்ளது ஆனால் நீ இன்னும் பெரிய ஆளாக வளர்ந்த பிறகு இதை படமாக்கலாம் என்று கூறிவிட்டார்.
*மேலும் அவர் பள்ளி பருவத்தில் அங்கு நடத்தப்படும் கலை நிகழ்ச்சி நாடக போட்டிகளில் தமிழ் வசனத்தை மையமாக வைத்து இவர் பல கதைகளை எழுதியுள்ளார் ஆனால் அது ஒரு [[ஆங்கிலோ இந்தியர்கள்|ஆங்கிலோ இந்தியன்]] பள்ளி என்பதால் மற்ற மாணவர்களை விட இவரே தமிழை அழகான உச்சரிப்புடன் பேசி நடித்தார்.
* ஆனால் அந்த நேரத்தில் மனம் தளராத ஶ்ரீதர் அடுத்ததாக டி.கே.டி சகோதர்கள் சொந்தமாக நடத்தி வந்த நாடக சபாவில் உள்ள [[தி. க. சண்முகம்]] அவர்களிடம் காட்டிய போது அதை விரைவில் நாடகம் ஆக நடத்தபட்டு அதை திரைப்படம் ஆக எடுக்க நினைத்த [[தி. க. சண்முகம்]] அவர்கள் அந்த கதையில் சில திருத்தங்களை ஶ்ரீதரை தனது அலுவலகத்திலேயே சரிசெய்ய சொன்ன பிறகு அந்த கதையில் மிகவும் சுவாரஸ்யமாக தனது சிறு வயதான 20 வயதில் இவ்வளவு அபாரமான கதை அமைப்பை தந்திரசாலியாக ஶ்ரீதர் அவர்கள் திருத்தி எழுதியதை கண்டு [[தி. க. சண்முகம்]] பாராட்டினார்.
 
* பின்பு அந்த கதை நாடகமாக நடத்தப்பட்டு திரைப்படமாக 1954 ஆம் ஆண்டு [[ரத்த பாசம் (1954 திரைப்படம்)|ரத்த பாசம்]] என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் ஸ்ரீதர்.
*அதே போல் அந்த சிறு வயதிலே அவர் ஒரு அழகிய கதையுடன் [[சென்னை]]யில் உள்ள [[ஏவிஎம்|ஏ. வி. எம்]] நிறுவனத்தில் இயக்குனர் [[ப. நீலகண்டன்]] அவர்களிடம் அந்த கதையை காட்டிய போது அதை படித்து பார்த்துவிட்டு மிகவும் நன்றாக உள்ளது ஆனால் நீ இன்னும் பெரிய ஆளாக வளர்ந்த பிறகு இதை படமாக்கலாம் என்று கூறிவிட்டார்.
* அந்த நாட்களில் மிகுந்த புகழ் பெற்றிருந்த திரைப்பட வசனகர்த்தாவான [[இளங்கோவன்]] வசனத்தால் ஈர்க்கப்பட்டு திரையுலகை நாடினார் ஸ்ரீதர்.
 
* அதனால் அவருடன் இணைந்து 1963 ஆம் ஆண்டு [[சித்தூர் ராணி பத்மினி (திரைப்படம்)|சித்தூர் ராணி பத்மினி]] என்ற திரைப்படத்தில் கதை-வசனம் எழுதும் வாய்ப்பை பெற்றிருந்தார்.
*ஆனால் அந்த நேரத்தில் மனம் தளராத ஶ்ரீதர் அடுத்ததாக டி.கே.டி சகோதர்கள் சொந்தமாக நடத்தி வந்த நாடக சபாவில் உள்ள [[தி. க. சண்முகம்]] அவர்களிடம் காட்டிய போது அதை விரைவில் நாடகம் ஆக நடத்தபட்டு அதை திரைப்படம் ஆக எடுக்க நினைத்த [[தி. க. சண்முகம்]] அவர்கள் அந்த கதையில் சில திருத்தங்களை ஶ்ரீதரை தனது அலுவலகத்திலேயே சரிசெய்ய சொன்ன பிறகு அந்த கதையில் மிகவும் சுவாரஸ்யமாக தனது சிறு வயதான 20 வயதில் இவ்வளவு அபாரமான கதை அமைப்பை தந்திரசாலியாக ஶ்ரீதர் அவர்கள் திருத்தி எழுதியதை கண்டு [[தி. க. சண்முகம்]] பாராட்டினார்.
 
*பின்பு அந்த கதை நாடகமாக நடத்தப்பட்டு திரைப்படமாக 1954 ஆம் ஆண்டு [[ரத்த பாசம் (1954 திரைப்படம்)|ரத்த பாசம்]] என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் ஸ்ரீதர்.
 
*அந்த நாட்களில் மிகுந்த புகழ் பெற்றிருந்த திரைப்பட வசனகர்த்தாவான [[இளங்கோவன்]] வசனத்தால் ஈர்க்கப்பட்டு திரையுலகை நாடினார் ஸ்ரீதர்.
 
*அதனால் அவருடன் இணைந்து 1963 ஆம் ஆண்டு [[சித்தூர் ராணி பத்மினி (திரைப்படம்)|சித்தூர் ராணி பத்மினி]] என்ற திரைப்படத்தில் கதை-வசனம் எழுதும் வாய்ப்பை பெற்றிருந்தார்.
 
* மேலும் ஶ்ரீதர் தனது தொடக்ககாலத்தில் [[எதிர்பாராதது]], [[மாமன் மகள் (1955 திரைப்படம்)|மாமன் மகள்]], [[அமரதீபம்]], [[மாதர் குல மாணிக்கம்]], [[யார் பையன்]], [[எங்கள் வீட்டு மகாலட்சுமி]], [[உத்தம புத்திரன் (1958 திரைப்படம்)|உத்தம புத்திரன்]], [[மஞ்சள் மகிமை]] போன்ற பல திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணி புரிந்து வந்தார்.
* ஸ்ரீதர் இயக்கிய முதல் படமான [[கல்யாணப்பரிசு]] [[ஜெமினி கணேசன்|ஜெமினிகணேசன்]], [[சரோஜாதேவி]] மற்றும் [[விஜயகுமாரி]] ஆகியோரின் நடிப்பில் 1957ஆம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருந்து இரண்டு வருடம் கழித்து 1959 ஆம் ஆண்டு வெளியானது.
 
* '''வீனஸ் பிக்சர்ஸ்''' என்னும் நிறுவனத்திற்காக ஸ்ரீதர் இயக்கிய இத்திரைப்படம், நடிகை [[சரோஜாதேவி]] அவர்கள் அதற்கு முன்பு தமிழில் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் கதாநாயகி அந்தஸ்தை [[சரோஜாதேவி]]க்கு வழங்கிய படம் என்பது குறிப்பிடத்தக்கது,
*ஸ்ரீதர் இயக்கிய முதல் படமான [[கல்யாணப்பரிசு]] [[ஜெமினி கணேசன்|ஜெமினிகணேசன்]], [[சரோஜாதேவி]] மற்றும் [[விஜயகுமாரி]] ஆகியோரின் நடிப்பில் 1957ஆம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருந்து இரண்டு வருடம் கழித்து 1959 ஆம் ஆண்டு வெளியானது.
* அதுவரை பாடகராக மட்டுமே தமிழில் அறியப்பட்டிருந்த [[ஏ.எம். ராஜா]] ஒரு இசை அமைப்பாளராகவும் அறிமுகமான படம் இது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
 
* இத்திரைப்படத்தின் பாடல்களான "காதலிலே தோல்வியுற்றான்" போன்ற பாடல்கள் பெரும்புகழை ஈட்டின.
*வீனஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்திற்காக ஸ்ரீதர் இயக்கிய இத்திரைப்படம், நடிகை [[சரோஜாதேவி]] அவர்கள் அதற்கு முன்பு தமிழில் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் கதாநாயகி அந்தஸ்தை [[சரோஜாதேவி]]க்கு வழங்கிய படம் என்பது குறிப்பிடத்தக்கது,
*[[ 1961]] ஆம் ஆண்டில் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார். இவர் கடைசியாக இயக்கிய படம் "தந்துவிட்டேன் என்னை".
 
*அதுவரை பாடகராக மட்டுமே தமிழில் அறியப்பட்டிருந்த [[ஏ.எம். ராஜா]] ஒரு இசை அமைப்பாளராகவும் அறிமுகமான படம் இது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
 
*இத்திரைப்படத்தின் பாடல்களான "காதலிலே தோல்வியுற்றான்" போன்ற பாடல்கள் பெரும்புகழை ஈட்டின.
 
*[[1961]] ஆம் ஆண்டில் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார். இவர் கடைசியாக இயக்கிய படம் "தந்துவிட்டேன் என்னை".
 
== ஸ்ரீதர் படங்களின் சில சிறப்பம்சங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீதர்_(இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது