கணியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் - மதுரைக்காஞ்சி 477 முதல்</ref>
==சேரன் செங்குட்டுவனுடன் இருந்த கணி==
* வஞ்சியில் தன் விருப்பப்படி அமைக்கப்பட்ட பத்தினிக் கோட்டத்தைச் செங்குட்டுவன் காணச் சென்றபோது அறக்களத்து அந்தணர், ஆசான், பெருங்கணி, சிறப்புடைக்சிறப்புடைய கம்மியர் ஆகியோரை உடன் அழைத்துச் செல்கிறான்.<ref>சிலப்பதிகாரம் நடுகற்காதை</ref>
* செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை செய்ய இமயத்திலிருந்து கொண்டுவந்த கல்லைக் கங்கையில் நீராட்டியபின்னர்நீராட்டிய பின்னர்ப் பாடி வீட்டில் தங்கியிருந்தபோது மாடலன், மாதவி துறவு, பாண்டிநாட்டில் வெற்றிவேற் செழியன் ஆட்சி முதலான செய்திகளைச் செங்குட்டுவனுக்கு எடுத்துரைக்கிறான். அப்போது செங்குட்டுவன் வானத்துப் பிறையைப் பார்க்கிறான். அப்போது அங்கிருந்த கணியன் வஞ்சி நீங்கி எண்ணான்கு மதியம் சென்றது எனக் கூறுகிறான்.<ref>சிலப்பதிகாரம் நீர்ப்படைக்காதை</ref>
 
==புள் நிமித்தம் சொன்ன கணி==
"https://ta.wikipedia.org/wiki/கணியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது