2018 தூத்துக்குடி படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8 |
||
வரிசை 27:
== ஆலையை நிரந்தரமாக மூடல் ==
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மே 28, 2018 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசாணைகள் வெளியிடப்பட்டதை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அதிகாரிகள் முத்திரை வைத்தனர். முத்திரை வைக்கப்பட்டதற்கான விளம்பரச் சீட்டை ஆலையின் வெளிப்புறக் கதவில் ஒட்டப்பட்டது.<ref>{{cite web|url=http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45997-tuticorin-sterlite-plant-closed-permanently.html|title=நிரந்தரமாக மூடப்படுகிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை..!}}புதிய தலைமுறை. (மே 28 2017) </ref><ref>[http://www.inneram.com/tamilnadu/16905-official-seat-to-sterlite-industry.html ஸ்டெர்லைட் ஆலை நிரந்தர மூடல் - சீல் வைத்தார் மாவட்ட ஆட்சியர்!]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
== மேலும் பார்க்க ==
|