ஆக்னெலோ டிசூசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 24:
| website =
}}
'''ஆக்னெலோ குஸ்தாவோ அதோல்பொ டிசூசா''' (''Agnelo Gustavo Adolfo de Souza'') '''பில்லர் புனித பிரான்சிஸ் சேவியர் மறைபரப்பு பணியாளர்கள்''' சபையைச் சேர்ந்த [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] குரு ஆவார். [[போர்த்துகேய இந்தியா]]வின் [[கோவா (மாநிலம்)|கோவா]] மாகாணத்தில் [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] மறைபரப்பு பணிகளில் ஈடுபட்ட இவர், கத்தோலிக்க திருச்சபையால் [[வணக்கத்திற்குரியவர்]] என்று போற்றப்படுகிறார்.<ref name="faw">[{{Cite web |url=http://fragnelpilar.in/life-of-fr-agnelo |title=வணக்கத்திற்குரிய ஆக்னெலோ வலைதளம்] |access-date=2018-05-08 |archive-date=2018-05-22 |archive-url=https://web.archive.org/web/20180522023554/http://fragnelpilar.in/life-of-fr-agnelo/ |dead-url=dead }}</ref>
 
== இளமைப் பருவம் ==
வரிசை 38:
== இறப்பும் வணக்கமும் ==
 
தாழ்ச்சி, செபம், தன்மறுப்பு ஆகியவற்றின் வழியாக சிறந்து விளங்கிய அருட்தந்தை ஆக்னெலோ, வாழும்போதே புனிதர் என்று பலராலும் அழைக்கப்பட்டார். 1927 நவம்பர் 20ந்தேதி [[இயேசுவின் திரு இதயம்|இயேசுவின் திரு இதய]] விழாவன்று மாலை ஆராதனையில் மறையுரை ஆற்றிக் கொண்டிருந்த வேளையில் மயங்கி விழுந்த ஆக்னெலோ, நற்கருணை ஆசீரைப் பெற்று இறப்பைத் தழுவினார்.<ref>[http://indiancurrents.org.in/images/Archives/ic41.pdf]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} ''Indian Currents'', 06-12 October 2008, p.41, retrieved 18-09-2009.</ref> மறுநாள் நடைபெற்ற இவரது அடக்கச் சடங்கில், [[கோவா (மாநிலம்)|கோவாவின்]] பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
 
ராச்சோலில் ஆக்னெலோவின் உடல் புதைக்கப்பட்ட கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட மண் பலரது நோய்களை குணப்படுத்தியதாக மக்கள் சான்று பகர்ந்தனர். இதையடுத்து, இவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான முயற்சி 1947ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1969 மே 27ந்தேதி, புனிதர் பட்டத்துக்கான முதல் நிலையான [[இறை ஊழியர்]] என்ற பட்டம் இவருக்கு கிடைத்தது. 1986 நவம்பர் 10ந்தேதி அருட்தந்தை ஆக்னெலோவை [[வணக்கத்திற்குரியவர்]] என்று [[கத்தோலிக்க திருச்சபை]] அறிவித்தது. அவருக்கு [[அருளாளர் பட்டம்]] வழங்குவதற்கான அற்புதத்தை எதிர்பார்த்து [[இந்தியாவில் கிறிஸ்தவம்|இந்திய கிறிஸ்தவர்கள்]] காத்திருக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஆக்னெலோ_டிசூசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது