இயேசு சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
|||
வரிசை 14:
|key_people = [[லொயோலா இஞ்ஞாசி]]யார் — நிறுவனர், [[பிரான்சிஸ் சவேரியார்]]
|website = [http://www.sjweb.info/ sjweb.info]
|num_staff = 19,216<ref name="stats2">{{cite news|first=Society of Jesus|last=Curia Generalis|authorlink=Society of Jesus|title=News from the Curia (Vol. 11, N. 9)|url=http://www.sjweb.info/resources/searchShow.cfm?PubID=11802|publisher=The Jesuit Portal – Society of Jesus Homepage|date=7 May 2007|quote=The annual statistics of the Society for 2006 have been compiled and will be mailed to the Provinces within a few days. As of January 1, 2007 the number of Jesuits in the world was 19,216 (364 fewer than in 2005)...|archiveurl=
}}
வரிசை 26:
கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்து, அதன் மேலாண்மைக்குப் பணிந்து செயல்பட வேண்டும் என்று இஞ்ஞாசியார் மிகவும் வலியுறுத்தினார். "திருச்சபைத் தலைமைப்பீடம் வரையறுத்தால், நன் காணும் வெள்ளையும் கருப்பே என்று நம்பத் தயங்கமாட்டேன்" என்னும் அவரது கூற்று இதை உறுதிப்படுத்துகிறது (காண்க: "திருச்சபையோடு இணைந்து சிந்திப்பதற்கான ஒழுங்குகள்", ஒழுங்கு 13)<ref name="rules">{{Cite book
|last
|first
|authorlink =
|coauthors
|title
|publisher
|date
|location
|edition
|pages
|url
|doi
|id
|isbn
|accessdate = 23 February 2010
| accessdate = 23 February 2010}}</ref>. 1539ஆம் ஆண்டு இஞ்ஞாசியார் இயேசு சபை குறித்து வரைந்த திட்டத்திற்கு 1540ஆம் ஆண்டு [[மூன்றாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் பவுல்]] (ஆட்சிக் காலம் 1534-1549) ஒப்புதல் அளித்தார். இந்த ஒப்புதல் "திருத்தந்தை ஆணையறிக்கை" (Papal Bull) என்றழைக்கப்படும் ஆவணத்தின் மூலம் வழங்கப்பட்டது. ▼
|archivedate = 7 மே 2010
|archiveurl = https://web.archive.org/web/20100507191217/http://wps.ablongman.com/long_longman_lwcdemo_1/0,9493,1532993-,00.html
▲
[[படிமம்:Regimini militantis Ecclesiae.jpg|thumb|222px|பாப்பரசர் 3ஆம் பவுலிடமிருந்து இஞ்ஞாசியார் "திருதந்தை ஆணையறிக்கை" பெறுவதை சித்தரிக்கும் ஓவியம். இது யோவான் கிறிசுடோபர் ஹன்கேவினால் 1743க்குப் பிறகு வரையப்பட்டது.]]
வரி 49 ⟶ 52:
== இயேசு சபைத் தலைமையிடம் ==
இயேசு சபையின் தலைமையிடம் [[உரோமை]] நகரில் அமைந்துள்ளது. அதன் உயர் தலைவர் அருள்மிகு அடோல்ஃபோ நிக்கொலாசு ஆவார்.<ref>[http://www.sjweb.info/35/index.cfm News on the elections of the new Superior General]</ref><ref>
புனித இஞ்ஞாசியார் பணிபுரிந்த அலுவலகமும் அதோடு இணைந்த பயிற்சிக் கல்லூரி விடுதியும் இன்று இயேசு சபையினரின் முதன்மைக் கோவிலாகிய [[இயேசு கோவில்]] என்னும் பேராலயத்தின் பகுதியாக உள்ளன. இந்திய நாட்டில் மறைப்பணி ஆற்றி உயிர்நீத்த இயேசு சபை உறுப்பினரான புனித [[பிரான்சிஸ் சவேரியார்]] (1506-1552) என்பவரின் வலது கை இக்கோவிலில் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
|