மருத்துவர் பாயல் தடுவா தற்கொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
'''பாயல் தடுவா தற்கொலை''' (Suicide of Payal Tadvi) என்பது [[மகாராட்டிரம்|மகாராஸ்டிரா]] மாநிலத்தின் தலைநகரான [[மும்பை]]யில் அமைந்துள்ள டொப்பிவாலா மருத்துவக்கல்லூரில் இரண்டாமஇரண்டாம் ஆண்டு படித்துவந்த பாயல் தடுவா எனற மருத்துவர் சாதி ரீதியான அடக்குமுறையினால் தற்கொலைசெய்து கொண்டது ஆகும்பற்றியதாகும். இவருடன் தங்கியிருந்த உயர் இனப் பெண்கள் மூவர் இவரை சாதிரீதியாக அடக்குமுறை செய்ததால் இவர் 22 மே 2019 அன்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.<ref>{{Cite web|url=https://www.huffingtonpost.in/entry/dr-payal-tadvi-case-bmc-suspends-license-of-doctors_in_5cecc03fe4b0512156f69f83|title=Dr Payal Tadvi Case: BMC Suspends License Of 4 Doctors At Nair Hospital|date=May 28, 2019|website=HuffPost India}}</ref>
 
==பின்னணி==
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவர்_பாயல்_தடுவா_தற்கொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது