Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி (மேற்கோள்கள்) |
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8) |
||
'''{{PAGENAME}}''' என்பது,<ref>
இவ்விழாக்கள் பெரும்பாலும் [[பங்குனி]],[[சித்திரை]] மாதங்களில் நிகழ்வதால், இக்கலையும், இந்த [[மாதம்|மாதங்களிலேயே]] நிகழ்த்தப்படுகிறது . ஒட்ட நாடகத்தின் எல்லாப் பகுதிகளும், இசைப்[[பாட்டு]]களாலேயே நிகழ்கிறது. கூத்தாக மட்டுமே நடிக்கப்பட்டு வந்த இந்நாடகமானது, இன்றைய நிலையில் ''சித்திரவல்லி நாடகம்'' என்ற பெயரில் நாடகமாக நிகழ்கிறது.[[நகரம்|நகர்]]ப்புறத் தாக்கம் இல்லாத இடங்களில் [[கூத்து|கூத்தாகவும்]], நகரங்களில் [[நாடகம்|நாடகமாகவும்]] இன்றும் நடத்தப்பட்டு வருகிறது.
|