இராஜீவ் காந்தி படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 4 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 54:
 
== குற்றச்சாட்டுகள் ==
ராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. பின்னர், அவரது உண்மையான பெயர் காயத்ரி என்று தெரியப்பட்டது. ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் [[பிரபாகரன்]] இராஜீவ் காந்தி கொலைக்கும் தன் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் எந்த தொடர்புமில்லை என பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளில் கூறியுள்ளார்கூறினார்.<ref name="பிபிசி தமிழோசை">{{cite interview | title=பிரபாகரன் செவ்விகள்[http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/05/090518_prabaiw.shtml] | accessdate=18 அக்டோபர் 2014 | last=பிரபாகரன் செவ்விகள்[http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/05/090518_prabaiw.shtml] | interviewer=தமிழோசை குழுவினர்}}</ref> அதே போலவே புலிகளின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கமும் ராஜீவ் காந்தி கொலையை புலிகள் இயக்கம் செய்யவில்லை என்று அவுட்லுக்கு இந்தியா இதழுக்கு கொடுத்த செவ்வியில் கூறியுள்ளார்கூறினார்.<ref name="Anton Balasingham 1998">{{cite interview | title=We did not kill Rajiv Gandhi | date=08 NOVEMBER 1995 | accessdate=20 திசம்பர் 2016 | last=https://www.outlookindia.com/magazine/story/we-did-not-kill-rajiv-gandhi/200167}}</ref>
 
== உச்ச நீதிமன்ற தீர்ப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/இராஜீவ்_காந்தி_படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது