அகத்தியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
[[File:AgasthiyarG.jpg|thumb|அகத்திய முனிவர்]]
 
'''அகத்தியர்''' (''Agathiyar'') என்பவர் [[சப்த ரிஷி|சப்தரிஷிகளில்]] ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினைதிருமணத்தினைக் காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்குதென்திசைக்குப் பயணப்பட்டு அதைஅதைச் சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினைதிருமணத்தினைத் தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழைதமிழைச் சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார்.<ref>என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான் - கம்பராமாயணம்</ref> இவரே ''[[அகத்தியம்]]'' எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. அகத்தியம் பற்றிய யாதொரு குறிப்பும் [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தில்]] எங்கும் குறிக்கப் பெறவில்லை. இவரது மனைவியின் பெயர் [[லோபாமுத்திரை]] ஆகும்.
 
== ரிக் வேதத்தில் ==
"https://ta.wikipedia.org/wiki/அகத்தியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது