சென்னை சாந்தோம் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Dakkss (பேச்சு | பங்களிப்புகள்)
கோவில் என்றச் சொல் வேறு சிலருக்குக் குழப்பம் ஏற்படுத்தலாம் எனவே தேவாலயம் என்று மாற்றியுள்ளேன். அதோடு இயேசு என்று அழைக்காமல் இயேசுநாதர் என்று மாற்றியுள்ளேன்.
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Dakkss (பேச்சு | பங்களிப்புகள்)
மன்னிக்கவும்! புனிதத் திருத்தோமஸ் அவர்கள் வந்ததாக நீங்கள் தந்துள்ள ஆதாரங்கள் எவ்வகையிலும் ஏற்புடையதாக இல்லை. சமணம், பௌத்தம், இசுலாம் மார்கங்களை வெளிப்படையாக காட்டிய தமிழகம் கிறித்தவத்தை மட்டும் மறைத்திருக்காது. ஏற்புடைய ஆதாரங்களையே மக்களிடத்தில் கொண்டுச் செல்லுதல் வேண்டும். தோமையார் வந்தார் என்று வெளிநாட்டினர் எழுதிவைத்தால் பத்தாது. உள்நாட்டில் நம் நாட்டில் தமிழில் எழுதியிருக்க வேண்டியது கட்டாயமாகிறது அல்லவா? எனவே நீங்கள் தந்திருந்த அவை வெறும் வாதமே அல்லாது ஆதாரமாக ஏப்படி எடுக்க முடியும்?
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 43:
==புனித தோமா இந்தியா வந்தார் என்பதற்கு மறுப்பும் அதற்குப் பதில்மொழியும்==
 
புனித தோமா இந்தியா வந்து கிறித்தவ மறையைப் பரப்பினார் என்பதும், அங்கு இறந்து மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டார் என்பதும் வரலாற்றுகிறித்தவர்களின் அடிப்படியில்நம்பிக்கைகளில் நிறுவப்படமுடியாது என்று சிலர் வாதாடுகின்றனர்ஒன்று. தோமா இந்தியா வந்தார் என்பதை அகழ்வாய்வு, இலக்கியச் சான்று போன்றவற்றின் அடிப்படையில் ஐயமற நிறுவ முடியாது. ஏனெனில் இலக்கியங்களில் அல்லது கல்வெட்டுக்களில் எங்கும் எள்ளளவு ஆதாரமும் கிடையாது. என்றாலும்எனினும் அவர் இந்தியா வந்து கிறித்தவ மறையை இங்கு பரப்பி, இங்கு உயிர் துறந்திருக்கிறார் என்பதை ஏற்பதற்குக்ஏற்பதற்குச் கீழ்வரும்சிலவற்றை சான்றுகள்ஆங்கிலேயர்கள் உள்ளன:மூலம் கிறித்தவ மிஸினரிகள் சொல்கின்றனர்.
 
*கி.பி. முதல் நூற்றாண்டில் உரோமை, எகிப்து, மேற்கு ஆசியா உட்பட பல நாட்டுப் பகுதிகளுக்கும் சங்க காலத் தமிழகத்திற்குமிடையே (சேர நாடு = இன்றைய கேரளம்; பாண்டிய நாடு) வணிகப் போக்குவரத்து இருந்துவந்தது என்பதற்குச் சங்க இலக்கியங்களும் அகழ்வாய்வுகளும் சான்று பகர்கின்றன. ஆனால் அதில் கூட தோமா அவர்களைப் பற்றின குறிப்புகள் எதுவும் இல்லை.<ref>[http://news.bbc.co.uk/2/hi/4970452.stm முசிறிப் பட்டினத்தில் பண்டைய உரோமை கலைப்பொருள்கள்]</ref><ref>[http://en.wikipedia.org/wiki/Muziris முசிறி துறைமுகத்தின் சிறப்பு]</ref><ref>[http://en.wikipedia.org/wiki/Periplus_of_the_Erythraean_Sea பெரிப்ளுசு - கடல்பயணக் குறிப்புகள்]</ref>
 
*''தோமாவின் பணிகள்'' (Acta Thomae = Acts of Thomas)<ref>[http://www.newadvent.org/fathers/0823.htm தோமாவின் பணிகள்]</ref> என்னும் சிரிய மொழி நூலில் தோமா இந்தியாவில் பணியாற்றியது கதைபோல் கூறப்படுகிறது. அந்நூலின்ஆனால் கற்பனைஅந்நூலில் விவரங்கள்கற்பணை பலவிவரங்களே இருந்தாலும்அதிகம் வரலாற்றுஉள்ளதாக ஆதாரம்ஆராய்ச்சியாளர்கள் ஆங்காங்கே உள்ளது என்று அறிஞர் கருதுகின்றனர்சொல்கின்றனர்.
 
*கி.பி. 3-4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வெளிநாட்டுக் கிறித்தவ ஆசிரியர் பலர் புனித தோமா இந்தியா வந்து கிறித்தவத்தைப் பரப்பியதாகக் குறிப்பிடுகிறார்கள். இவர்களுள் புனித எப்ரேம் (St. Ephrem) (காலம்: கி.பி. 306-373)<ref>[http://nasrani.net/saint-thomas-christians-chronological-events-from-first-century-to-twenty-first-century/ புனித எப்ரேம்]</ref>, புனித நசியான் கிரகரி (கி.பி. 329-390), புனித அம்புரோசு (கி.பி. 340-395) செசரியா எவுசேபியசு முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால் இந்திய மொழி நூல்களிலும், குறிப்பாகத் தமிழ் நூல்களிலும் சான்றுகள் இல்லை.
 
*மேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பயணமாக வந்த பலர் புனித தோமா இந்தியா வந்தது பற்றியும், அவர் இறந்து மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டு, தாங்களும் அப்புனிதரின் கல்லறையைச் சந்தித்ததாகக் குறிப்பிடுகிறார்கள்.
*<ref>[http://www.newadvent.org/cathen/14678a.htm புனித தோமாவின் இந்திய வருகை - கத்தோலிக்கக் கலைக்களஞ்சியம்]</ref>
 
*தோமா கிறித்தவர் என்று அழைக்கப்படும் பிரிவினர் நடுவே பழங்காலம் தொட்டே நிலவுகின்ற வாய்மொழி மரபும் இதற்கு ஆதாரமாக உள்ளது. ஆனால் இந்த வகைக் கிறித்தவர்கள் பழங்காலம் தொட்டு இருந்தனர் என்பதற்கு ஆதாரமாக கல்வெட்டுக்களோ, குறிப்புகள இல்லை. காரணம் சமணம், பௌத்தம், இசுலாம் போன்ற மார்கங்களை ஏற்று வாழ்ந்த சிலரின் பெயர்களைக் கல்வெட்டுக்களிற் பொறித்த இராச இராச சோழன் போன்ற மன்னர்கள் தங்களது கல்வெட்டுக்களில் கிறித்தவத்தைக் குறித்த எந்த செய்தியையும் பொறிக்கவில்லை என்பதும் தெரியவருகிறது. ஆறாம் நூற்றாண்டில் சேரமான் பெருமான் மசூதி கட்டியதற்கு ஆதாரம் இருக்கும் அதே நேரத்தில் தோமா வந்ததற்கு ஆதாரம் இல்லை என்பதை காணும்போது சிந்திக்க வைக்கத் தோன்றுகிறது.
*தோமா கிறித்தவர் என்று அழைக்கப்படும் பிரிவினர் நடுவே பழங்காலம் தொட்டே நிலவுகின்ற வாய்மொழி மரபும் இதற்கு ஆதாரமாக உள்ளது.
 
ஆக, புனித தோமா இந்தியாவில் கிறித்தவ மறையைப் பரப்பி உயிர்நீத்தார் என்னும் செய்திக்கு வரலாற்று அடிப்படை ஆதாரம் இல்லை என்று கூறுவது சரியாகாதுஒரு வகையில் சரியே என்று பல அறிஞர்கிறித்தவ போதகர்கள் முடிவுசெய்கின்றனர்.
 
==சாந்தோம் கோவில் வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_சாந்தோம்_பேராலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது