சென்னை சாந்தோம் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Dakkss (பேச்சு | பங்களிப்புகள்)
மன்னிக்கவும்! புனிதத் திருத்தோமஸ் அவர்கள் வந்ததாக நீங்கள் தந்துள்ள ஆதாரங்கள் எவ்வகையிலும் ஏற்புடையதாக இல்லை. சமணம், பௌத்தம், இசுலாம் மார்கங்களை வெளிப்படையாக காட்டிய தமிழகம் கிறித்தவத்தை மட்டும் மறைத்திருக்காது. ஏற்புடைய ஆதாரங்களையே மக்களிடத்தில் கொண்டுச் செல்லுதல் வேண்டும். தோமையார் வந்தார் என்று வெளிநாட்டினர் எழுதிவைத்தால் பத்தாது. உள்நாட்டில் நம் நாட்டில் தமிழில் எழுதியிருக்க வேண்டியது கட்டாயமாகிறது அல்லவா? எனவே நீங்கள் தந்திருந்த அவை வெறும் வாதமே அல்லாது ஆதாரமாக ஏப்படி எடுக்க முடியும்?
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Dakkss (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 56:
*தோமா கிறித்தவர் என்று அழைக்கப்படும் பிரிவினர் நடுவே பழங்காலம் தொட்டே நிலவுகின்ற வாய்மொழி மரபும் இதற்கு ஆதாரமாக உள்ளது. ஆனால் இந்த வகைக் கிறித்தவர்கள் பழங்காலம் தொட்டு இருந்தனர் என்பதற்கு ஆதாரமாக கல்வெட்டுக்களோ, குறிப்புகள இல்லை. காரணம் சமணம், பௌத்தம், இசுலாம் போன்ற மார்கங்களை ஏற்று வாழ்ந்த சிலரின் பெயர்களைக் கல்வெட்டுக்களிற் பொறித்த இராச இராச சோழன் போன்ற மன்னர்கள் தங்களது கல்வெட்டுக்களில் கிறித்தவத்தைக் குறித்த எந்த செய்தியையும் பொறிக்கவில்லை என்பதும் தெரியவருகிறது. ஆறாம் நூற்றாண்டில் சேரமான் பெருமான் மசூதி கட்டியதற்கு ஆதாரம் இருக்கும் அதே நேரத்தில் தோமா வந்ததற்கு ஆதாரம் இல்லை என்பதை காணும்போது சிந்திக்க வைக்கத் தோன்றுகிறது.
 
ஆக, புனித தோமா இந்தியாவில் கிறித்தவ மறையைப் பரப்பி உயிர்நீத்தார் என்னும் செய்திக்கு வரலாற்று அடிப்படை ஆதாரம் இல்லை என்று கூறுவது ஒரு வகையில் சரியே என்று ஆய்வாளர்கள் கூறினாலும் பல கிறித்தவ போதகர்கள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மேல் கூறியவற்றை ஆதாரமாக முடிவுசெய்கின்றனர்.
 
==சாந்தோம் கோவில் வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_சாந்தோம்_பேராலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது