ஐம்பூதங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
வரிசை 1:
'''பஞ்சபூதங்கள்''' அல்லது '''ஐம்பூதங்கள்''' ஆகியவைகளின் சேர்கையினால் ஆனது இப்[[பிரபஞ்சம்]] மற்றும் அனைத்து ஜீவராசிகளும் ஆகும். [[வானம்]], [[காற்று]], [[நெருப்பு]], [[நீர்]] மற்றும் [[நிலம்]] ஆகியவை ஐம்பூதங்களாகும். இந்த கூட்டுப் பொருட்களின் பகுதிகள் [[பஞ்சீகரணம்|பஞ்சீகரணத்தினால்]], இப்[[பிரபஞ்சம்]] மற்றும் ஜீவராசிகள் தோன்றின.
 
உலகம் ஐம்பூதங்களினால் ஆனது எனவும் அவற்றின் தோற்றம் குறித்தும் [[புறநானூறு]] பின்வருமாறு விளக்குகிறது
<pre>மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை</pre>
[[புறநானூறு]] 2, அடி 1-5
 
== பௌத்தம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐம்பூதங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது