எஸ். சத்தியமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 11:
}}
 
'''சத்தியமூர்த்தி''' (ஆகத்து 19, 1887<ref>[{{Cite web |url=http://www.hindu.com/2006/08/22/stories/2006082204290200.htm |title=The Hindu:Glimpses of a great leader's life,August 22, 2006] |access-date=ஜனவரி 15, 2010 |archive-date=அக்டோபர் 26, 2007 |archive-url=https://web.archive.org/web/20071026142810/http://www.hindu.com/2006/08/22/stories/2006082204290200.htm |dead-url=dead }}</ref> – மார்ச் 28, 1943) ஓர் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரஸ்]] [[அரசியல்வாதி]] மற்றும் [[இந்திய சுதந்திர இயக்கம்|இந்திய விடுதலை வீரர்]]. இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகள் ஆழமாக வேரூன்ற பாடுபட்டவர். தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்கும் [[பிரித்தானிய இந்தியா]]வில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெறவும் உழைத்தவர். அவரது பங்காற்றலை நினைவுகூறுமுகமாக [[சென்னை]]யிலுள்ள [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு கட்சி]]யின் தமிழகத் தலைமையகம் அவரது பெயர்கொண்டு ''சத்தியமூர்த்தி பவன்'' என அழைக்கப்படுகிறது<ref>{{Cite web |url=http://aicc.org.in/tamilnadupcc |title=Address of Tamil Nadu State Congress from Tamil Nadu State Congress website |access-date=2010-01-15 |archive-date=2010-04-16 |archive-url=https://web.archive.org/web/20100416065813/http://aicc.org.in/tamilnadupcc/ |dead-url=dead }}</ref>.
 
1939ஆம் ஆண்டு சென்னை மேயராகப் பணியாற்றினார். [[இரண்டாம் உலகப்போர்]] நடைபெற்ற அந்தநேரத்தில் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. அதனைத் தீர்க்க பிரித்தானிய அரசுடன் போராடி [[பூண்டி ஏரி|பூண்டி நீர்தேக்கத்திற்கான]] வரைவு ஒப்புமை பெற்று தமது குறுகிய ஓராண்டு பணிக்காலத்திலேயே அதன் அடிக்கல்லை நாட்டினார். ஆயினும் 1944ஆம் ஆண்டு இந்த நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டபோது இவர் உயிருடன் இல்லை. இவரது முதன்மை சீடரான [[காமராஜர்]] பின்னர் இத்தேக்கத்திற்கு இவரது பெயரையே வைத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._சத்தியமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது